வட்டாரச் செய்திகள்

மலேசியாவட்டாரச் செய்திகள்

எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பலி

கோலாலம்பூர், 22/02/2025 : இன்று காலை, கோலாலம்பூரில், தித்திவங்சா எல்.ஆர்.டி இரயில் நிலையத் தண்டவாளத்தில் தவறி விழுந்ததாக நம்பப்படும் மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

ஜாலான் பெட்டாலிங்கில் அதிரடி சோதனை; 360,000 ரிங்கிட் மதிப்பிலான போலி பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், 21/02/2025 : நேற்று கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 20 கடைகளில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆற்றோரத்தில் பெண் வியாபாரி சடலம்; ஆடவருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

குவாந்தான், 21/02/2025 : குவாந்தான், தஞ்சோங் லும்போர் பாலம் அருகே உள்ள ஆற்றோரத்தில் பெண் வியாபாரி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும்

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

‘BASKETBALL SOFT CANDY GUMMY’ வகையிலான ஜவ்வு மிட்டாய்கள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், 21/02/2025 : GUMMY எனும் ஒருவித ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 10 வயது சிறுவன் நேற்றிரவு பரிதாபமாக

Read More
மக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

சவால்களை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி

கோலாலம்பூர், 20/02/2025 : தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நேற்று

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

சுபாங் ஜெயாவில் வீட்டில் தீ; தாயும் மகனும் பாதுகாப்பாக மீட்பு

சுபாங் ஜெயா, 19/02/2025 : இன்று காலை சுபாங் ஜெயா, ஜாலான் எஸ்எஸ்  19-இல் உள்ள வீட்டில் ஒரு தாயும் மகனும் தீச்சம்பவத்தில் சிக்கி அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.

Read More
சந்தைமலேசியாவட்டாரச் செய்திகள்

லங்காவியில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 11% அதிகரிப்பு

கோலாலம்பூர், 18/02/2025 : 2022ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, லங்காவியில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 115 பேராக அல்லது 11

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவர் மீது ஐந்து குற்றங்கள் பதிவு

கிள்ளான், 18/02/2025 :  பேராங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சந்தேக நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு பூலாவ்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியாவட்டாரச் செய்திகள்

E-INVOIS செயல் முறையைப் பயன்படுத்தி 24,700 பேர் வரி செலுத்தியுள்ளனர்

தெலுக் இந்தான், 18/02/2025 : கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வரை மொத்தம் 24,700 பேர் e-invois செயல் முறையைப் பயன்படுத்தி 17 கோடியே 30 லட்சம்

Read More