மக்கள் குரல்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது

கோலாலம்பூர், 28/08/2024 : ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மற்றுமொறு இடத்தில் நிலம் உள்வாங்கி உள்ளது இன்று அதிகாலை கண்டறியப்பட்டது. கடந்த 23 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமையன்று தரையில் திடீரென

சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைகளுக்கான உரிம விண்ணப்பங்களை கட்டாயமாக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படாது

புத்ராஜெயா, 27/08/2024 :  அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தியிடல் பயன்பாட்டு சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்

பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படுமென அமைச்சர் ஃபஹ்மி ஃபசில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய உயர் ஆணையர்  பி.என்.ரெட்டி ,விஜயலட்சுமியின் கணவர்,மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார்.

கோலாலம்பூர்,27/08/2024 : கடந்த ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கி விழுந்த இந்திய குடிமகள் விஜய லட்சுமி கலியைக் கண்டுபிடிக்க

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் 15வது பேராளர் மாநாடு 2024 25 ஆகஸ்ட் 2024 காலை 9.00 மணி துவங்கி ஜாலான் ஈப்போ தொழிலாளர்

96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் சாதனை.

தாஸ் ஸ்கில் மையத்துடன் இணைந்து ம.இ.கா பத்து இளைஞர்கள் மற்றும் ம.இ.கா புத்ரா பிரிவின் ஏற்பாட்டில் 21 முடிதிருத்தும் கலைஞர்களால் 96 மணிநேரம் இடைவேளையின்றி முடிவெட்டும் மலேசிய

பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை இந்த ஆண்டு பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுக்க 59 திட்டங்களை செயல்படுத்தினர். இந்த ஆண்டு முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் மொத்தம் 59 பாரம்பரிய கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும்

மெர்போக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை அதிகரித்தது.

மெர்போக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை அதிகரித்தது வெள்ளம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நேற்று பிற்பகல் 4.00 மணி அளவில் மற்றொரு குடும்பம் தற்காலிக வெளியேற்ற

இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை -இந்து சங்கம் வரவேற்பு

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் திருக்குறள் இருக்கை தொடங்கப்பட இருப்பதை அறிந்து மலேசிய இந்து சங்கம் பெரிதும் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இதை பேரளவில் வரவேற்பதாக

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவிற்கு  அதிகாரப்பூர்வ வருகை

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புது டெல்லியில் இந்திய நேரப்படி 19/08/2024 இரவு தரையிறங்கினார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 19 முதல்