மக்கள் குரல்

அடுத்த வாரம் நெல்லுக்கான அரசின் ஆதார விலை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் - பிரதமர்

கோலாலம்பூர், 04/02/2025 : விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ

திருத்தம் செய்யப்பட்ட சட்ட மசோதாவால் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படலாம்

கோலாலம்பூர், 03 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மேலவையில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக

அந்நியத் தொழிலாளர்களுக்கு 2% ஊழியர் சேமநிதியை வழங்க அரசாங்கம் பரிந்துரை

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், 03/01/2025 : தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக ரீதியிலான போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்யும் நோக்கில், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு விழுக்காடு,

பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது

பத்துமலை, 02/02/2025 : முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசம் திருவிழா பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும். மலேசியாவில், உலகப் புகழ்பெற்ற பத்துமலை கோயிலுக்கு ஒரு

தமிழன் உதவும் கரங்கள் உதவியால் 25 மாற்றுத்திறனாளிகள் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியின் தரிசனம் பெற்றனர்

தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் தைப்பூசத்தை முன்னிட்டு சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு

பினாங்கில் கல்வியின் அம்சங்களை மேம்படுத்துவதற்கான பள்ளிக்குத் திரும்புதல் திட்டம் PLG முன்முயற்சி

பினாங்கு, 02/02/2025 : பினாங்கு ஐந்து தலைமுறை அமைப்பு(PLG), பினாங்கு நகர சபை (MBPP) மற்றும் மைடின் ஹோல்டிங் புக்கிட் ஜம்புல் ஆகியவற்றுடன் இணைந்து, பள்ளிக்குத் திரும்புதல்

மலேசிய தமிழன் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் இந்த  வருடம் தண்ணீர்மலையில் மாற்றுத்திறனாளி பக்தர்களை சுமந்து சென்று முருகப் பெருமானை தரிசிக்க வைக்க இருக்கிறார்கள்

கோலாலம்பூர், 01/02/2025 : டாக்டர் முரளி தலைமையிலான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வருடம் தோறும் தைப்பூச சமயத்தில் படிகட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளி

புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது, இது 4.37 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் - கெசுமா

புத்ராஜெயா, 31/01/2025 : புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் (கெசுமா) தெரிவித்துள்ளது. ஐந்து அல்லது

கெடா, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- அமைச்சர் கோபிந் சிங்

கெடா, 31/01/2025 : கெடா மாநிலத்தில் அமைந்துள்ள கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிச் சிக்கலை தாம் அறிந்தததாகவும், அதனைத் நுண்ணோக்குவதாகவும் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். மாணவர்களின்

பணிச்சுமைக்கு ஏற்ப அரசு ஊழியர்களின் சம்பளம்  அதிகரிப்பு - பிரதமர்

கோலாலம்பூர், 31/01/2025 : அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப பொது சேவை ஊதிய முறை (SSPA) மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்