அரசியலுக்கு வருகிறார் நடிகை திரிஷா
ஜூலை 24, நடிகை திரிஷாவுக்கு 32 வயது ஆகிறது. பதிமூன்று வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். திரிஷாவும் அரசியலுக்கு வரப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 24, நடிகை திரிஷாவுக்கு 32 வயது ஆகிறது. பதிமூன்று வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறார். திரிஷாவும் அரசியலுக்கு வரப்போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 23, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இது மிகப்பெரிய பட்ஜெட் படம். உலகம் முழுவதும் இதுவரை ரூ.303 கோடி வரை வசூல் செய்துள்ளதாக
ஜூலை 22, பிரபல பாலிவுட் இயக்குனர் சுஜய் கோ பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது நடிகை ராதிகா ஆப்தேவை மாற்றி, இயக்கியுள்ள குறும்படத்திற்கு பிரம்மாண்ட
ஜூலை 21, ரஜினி நடித்த பாட்ஷா படம் 1995–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக
ஜூலை 18, ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் வசூலில் முதலிடம் பிடித்த படம் பாகுபலி. படம் வெளியாகி ஓரிரு நாட்களில் பார்த்தவர்களுக்கு கிடைக்காத அனுஷ்காவின் ஸ்பெஷல்
ஜூலை 17, Think Big Studios தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நடிகை அமலாபாலும் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன்
நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைபடம் மாரி. இந்த படம் மலேசியா முழுவதும் 17/07/2015 நள்ளிரவு முதல் திரையிடப்படுவதாய் இருந்தது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த
ஜூலை 16, சென்னையில் படித்தபோது யாராவது ஐ லவ் யூ சொல்ல மாட்டானா என்று ஏங்கியிருக்கிறேன் நடிகை சமந்தா கூறினார். இதற்கு காரணம் நான் ஒன்றும் பேரழகி
ஜூலை 15, தமிழில் நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டது. தமிழில் சரளமாகப் பேச முடியவில்லை. விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். யாராவது பேசினால் புரிந்துகொள்கிறேன் என்கிறார் காஜல்
ஜூலை 14, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார். இவரது உடல் நாளை காலை பெசண்ட்