விளையாட்டு

ஏப்ரல் 12: மலேசிய கிண்ண காற்பந்து போட்டி இறுதி ஆட்டம்

கோலாலம்பூர், 22/02/2025 : ஜோகூரின் ஜேடிதி மற்றும் ஶ்ரீ பாகாங் அணிகளுக்கு இடையிலான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் , ஏப்ரல் மாதம் 12ஆம்

சூப்பர் லீக்கை கைப்பற்ற JDTக்கு ஓர் ஆட்டம் தேவை

கோலாலம்பூர், 06/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11-வது முறையாக கைப்பற்றுவதற்கு ஜோகூரின் JDTக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே தேவைப்படுகிறது. நேற்றிரவு நடைபெற்ற கால்பந்து

கால்பந்து மேம்பாட்டிற்கான பெர்லிஸ் மாநில இளைஞர் மன்ற பங்களிப்பு

கோலா பெர்லிஸ், 02/02/2025 : விளையாட்டின் வளர்ச்சி மற்றும் இளைஞர் ஈடுபாட்டிற்கு உதவும் முயற்சியாக, பெர்லிஸ் மாநில இளைஞர் மன்றம் (MBNPS), கோலா பெர்லிஸ் டுன் கால்பந்து

நெய்மர் சாண்டோஸ் கிளப்பிற்காக விளையாடுகிறார்

ரியோ டி ஜெனிரோ[பிரேசில்], 01/02/2025 : பிரேசிலிய கால்பந்து நட்சத்திரம் நெய்மர் வெள்ளிக்கிழமை தனது பழைய கிளப்பான சாண்டோஸுடன் ஆறு மாத ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார். நெய்மரை

வெளிநாட்டு விளையாட்டாளர்களின் சேவை; உள்துறை அமைச்சின் நிபந்தனைகளைப் பின்பற்றுவீர்

கோலாலம்பூர், 22/01/2025 : தேசிய அணிகளில் வெளிநாட்டு விளையாட்டாளர்களை சேவையைப் பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ள தேசிய விளையாட்டு சங்கங்கள், உள்துறை அமைச்சு, கே.டி.என் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற

2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய ஷா ஆலம் ஸ்டேடியம் SEA விளையாட்டுகள் நடைபெறும் திடலாக இருக்கும்

SEMENYIH, 19/01/2025 :  மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வான 2027 SEA கேம்ஸ் நடைபெறும் இடங்களில் ஒன்றாக புதிய ஷா ஆலம் ஸ்டேடியத்தை மாற்ற சிலாங்கூர் தயாராக உள்ளது.

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம் ; முதல் அரையிறுதியில் JDT வெற்றி

திரெங்கானு, 18/01/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான ஜோகூரின்  Johor Darul Ta’zim – JDT

கால்பந்து வளர்ச்சிக்கான ஒதுக்கீடு RM30 மில்லியனாக அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், 12/01/2025 : தேசிய கால்பந்து மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரிம30 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட

2025 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்ற நடாஷா ரோஸ்லானுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

கோலாலம்பூர், 12/01/2025 : ஹாங்காங்கின் கவுலூனில் 10/01/2025 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்ற நாட்டின் முதல் பெண் பந்து வீச்சாளர் என்ற வரலாறு படைத்த

ஹெர்ரி இமான் மலேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையருக்கான தலைமை பயிற்றுநராக தேர்வு

புக்கிட் ஜாலில், 11/01/2025 : இந்தோனேசியா பூப்பந்தரங்கின் ஜாம்பவான் ஹெர்ரி இமான் பியர்ங்காடி (HERRY IMAN PIERNGADI) மலேசிய ஆடவர் இரட்டையருக்கான தலைமை பயிற்றுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.