எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்.
எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலம் வென்றார்.
எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலம் வென்றார்.
பிரான்ஸ், 02/09/2024 : பாரிஸ் பிரான்ஸில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சாம்ப்ஸ் எலிசீஸ் மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெற்ற
சரவாக்கில் நடைபெற்ற மலேசிய விளையாட்டு போட்டி 2024 (சுக்மா 2024) நிறைவு விழா மிகவும் கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் நடந்தேறியது.
நெகிரி செம்பிலான் துப்பாக்கி சுடுதல் தடகள வீராங்கனையான கன் சென் ஜீ சுக்மா 2024-யின் விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிபு ரெஜாங் பார்க் வாலிபால் அரங்கில் நடைப்பெற்ற கைப்பந்து ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். விலாயா பெர்செகுதுவான் அணியை 3-0 புள்ளிகளில் வீழ்த்தி
சுக்மா சிலம்பம் தனிநபர் பிரிவில் சிலாங்கூர் சிலம்ப வீரர் சர்வேஸா முரளி தங்கப்பதக்கம் வென்றார். சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.
சைக்கிள் ஓட்டப் போட்டி டவுன் ஹில் தனிநபர் பெண்கள் பிரிவில் கெடாவின் அனிஸ் நடாஸ்யா பிந்தி அகமதுவை தங்கம் வென்றார்.அவர் கெடா மாநிலத்திற்கு ஏழாவது தங்கப் பதக்கத்தை
பேராக் மாநில சிலம்பம் விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வெற்றனர். தங்கப் பதக்கம் லஷ்மிதா பாலகுமார சிலம்பம் தனித்திறமை பெண்கள்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோஹ், சிலம்பம் இந்திய சமூகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையாக இருந்தாலும், இந்த நிகழ்வில் தற்போது இந்தியர் அல்லாத விளையாட்டு
சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டு போட்டியில் வெறும் கண்காட்சியாக இருந்த சிலம்பக்கலை மற்றும் கபடியானது, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சுக்மா 2024 இல் முதன் முறையாக பதக்கப்பட்டியலில்