இந்தியா

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு 1239பேர் பலி

மார்ச் 6, பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை 1239ஆக உயர்ந்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தான் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த 2

டெல்லி மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது

மார்ச் 4, டெல்லியில் இளம்பெண் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் குற்றவாளி முகேஷ் சிங் என்பவரிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர்

விண்ணில் பாய தயாரக்கும் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்

மார்ச் 4, பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்  கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் வரும் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும்

நாடாளுமன்ற வளாகத்தில் மோடியின் மதிய உணவு

மார்ச் 3, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது மதிய உணவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு சப்பிட்டர். எம்.பி.க்களுக்காக தனியாக ஒரு உணவகம் நாடாளுமன்ற

அமெரிக்காவுக்கான புதிய தூதராக அருண் சிங்கை நியமிக்க மத்தியரசு நடவடிக்கை

மார்ச் 2, அமெரிக்காவில் இந்திய தூதராக இருந்த ஜெய் சங்கர் சுஜாதா சிங்கிற்கு பதிலாக திடீர் என வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது இடத்தில் தற்போது

ரயில்வே பட்ஜெட் குறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர்களின் கருத்து

பிப்ரவரி 28, மல்லிகார்ஜுன கார்கே: இந்த ரயில்வே பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் போடமல் கற்பனையில் போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது என்று கூறியுள்ளார். மேலும் இத்திட்டம் தனியார் பங்களிப்பில்

மது விற்பனையில் திருப்பதி முதலிடம்

பிப்ரவரி 26, புனித நகரமாக கருதப்படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற்பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர்

இணைய தளத்தில் திருமலை கோவில் சொத்துக்கள்

பிப்ரவரி 25, நாடு முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவின் சொத்துக்களின் பட்டியலை போது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த

நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பிப்ரவரி 24, நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 25% ஊதிய உயர்வு கேட்ட நிலையில் 15%  ஊதிய உயர்வு

76.85 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

பிப்ரவரி 21, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.85 அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் மழை