அசாமில் ராணுவம் மீது குண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல்.
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள கெர்பாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருந்து உல்பா தீவிரவாதிகள் வெடிகுண்டு
அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள கெர்பாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருந்து உல்பா தீவிரவாதிகள் வெடிகுண்டு
உச்சநீதிமன்றத்தில் ஜார்ஜ் மாத்யூ என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு மனுவில், கருவிலிருக்கும்போதே பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அதை கலைத்து விடும் போக்கு அதிகரித்து
முசாபர் நகர் மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டோர் 203 பேருக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைபெற்ற முசாபர் நகர் மதக் கலவரங்களினால் ஏராளமானோர்
சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 2008ல் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாரதி கண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் ஆகியோர் படுகாயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து
சி.பி.ஐ. இயக்குனராக இருக்கும் ரஞ்சித் சின்ஹா 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அவர் இல்லத்தில் வைத்து சந்தித்தாக பிரபல வக்கீலும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூசண்,
அரசுக்கு நிவாரண உதவியாக ரூ. 1000 கோடி நிதியுதவியாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்க பிரதமர் நரேந்தர மோடி நேற்று குஜராத் சென்றார்.சீன அதிபருடன் அவரது
பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடும் , மோடி குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை குஜராத்தில்
ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 6,000