இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு நாடு திரும்பும் வழியில், ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி ஓய்வு

கூடங்குளம் வருமாறு புடினுக்கு மோடி அழைப்பு

போர்டலிசா: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.பிரிக்ஸ் மாநாட்டு

கர்நாடகாவில் பலத்த மழை: காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

பெங்களூர்: கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கு மைசூர், மண்டியா விவசாயிகள்

உத்தரகாண்ட்டில் பலத்த மழை: ராம்தேவ்–400 சீடர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

இமயமலை பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவிடாது பெய்த பேய் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா

எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டால் இந்தியா-சீனா உலகிற்கு முன்னுதாரணமாக திகழும்: மோடி

போர்டாலிசா : இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு இருநாடுகளும் தீர்வு கண்டு விட்டால், உலக அரங்கில் அமைதி தீர்மானத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியாவும், சீனாவும் திகழும்

மத்திய உளவுப்பிரிவு அதிகாரி மீது வழக்கு:  உதயகுமார்

சென்னை ஐகோர்ட்டில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) இணை இயக்குனராக எஸ்.ஏ.ரிஸ்வீ உள்ளார். இவர், கடந்த ஜூன்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக: உயர்வு

இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை

ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை மூளையாக இருந்து இயக்கியவன், ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத

5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள்

உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 5 மாநில புதிய கவர்னர்களுக்கான பெயர்ப்பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி இறுதி

இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும்:அருண் ஜேட்லி

இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக பதவியேற்ற அருண் ஜேட்லி