இந்திய-சீன செய்தியாளர்களுக்கிடைய நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து.
ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவலில் ஈடுபட்டு வரும் நிலையில்,டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன