இந்தியா

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து  முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர். இலங்கை அரசுக்கும், முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, குஜராத், அசாம், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில்

தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்

இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது. மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து

உள்விவகாரத்தில் தலையிடவில்லை-நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல: பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார்.இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக

போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. விசாரணை குழுவை அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடத்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஐ.நா. சபையில் அமெரிக்கா கண்டன

பிரதமர் அறிவித்த கழிவறை திட்டம்: குவிகிறது நிதி

நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நான்கு நாட்களில் டாடா கன்சல்டன்சியும், பாரதி அறக்கட்டளையும் இணைந்து 200

தீபாவளி முன்பதிவு: ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் மாதம் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர்

ஆவணிமாத பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக சுவாமி அய்யப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு உள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு

சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்: எச்.ராஜா

அகில இந்திய பா.ஜனதா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா நேற்று வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. கடந்த

ஜெட் ஏர்வேய்ஸ் இயந்திரத்தில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

டெல்லியிலிருந்து போபால் கிளம்பிய ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்தது. ஓடுதளத்தில் ஓடியபோதே, இயந்திரத்தில் தீப்பிடித்திருப்பதைப் பார்த்து பயணி ஒருவர் அலறியதைத் தொடர்ந்து விமானம் மேலே