இந்தியா

தாயிடம் ஆசி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடும் , மோடி  குஜராத்தில் உள்ள அவரது தாயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை குஜராத்தில்

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: புதுவை அரசு ரூ.1கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு.

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 6,000

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு – 1 ராணுவ வீரர் பலி.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சுனெயா கலி பெல்ட் பகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு கண்ணி வெடிகுண்டு என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்

ஹரியானா, மகாராஷ்டிரா 15ம் தேதி தேர்தல்.

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19ம் தேதி நடைபெறும்

14 குழந்தைகள் உயிர் இழந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்போது பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் வெகுவாக வடிந்துவருகிறது. இந்நிலையில், ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில்  இருந்து

வெள்ளப்பெருக்கு மக்கள் பீதி!

குஜராத்தின் வதோதரா நகரின் அருகே உள்ள விஸ்வமித்ரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகருக்குள் புகுந்த முதலை மற்றும் பாம்புகளும் ஊருக்குள் வந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால்

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் காவல்நிலைத்தில் சரண் அடைந்தார்.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மகன் கார்த்திக் நடிகை கற்பழிப்பு மற்றும் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரபட்டது. இதற்க்கிடையே அவர்  தேடப்பட்ட

காஷ்மீர்: 4 லட்சம் பேர் தவிப்பு!.

காஷ்மீரில் வெள்ள பாதிப்புஏற்பட்ட பகுதியில், முப்படையின ருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4

காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மிக பலத்த மழை பெய்ததால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த தொடர் மழை காரணமாக காஷ்மீர் மாநிலத்தின் பல

சென்னையில் சைக்கிள் பாதை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

காலமாற்றத்துக்கு ஏற்ப வாழ்க்கை நடைமுறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். ஒரு காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாக செல்வது தான் வழக்கம். காலப்போக்கில் சைக்கிள்