இந்தியா

100 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் தேரோட்டம்

ஏப்ரல் 29, தஞ்சை பெரிய கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தேரில் ஸ்ரீதியாகராஜர் வீதி உலா வருகிறது. 80 ஆண்டுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்றார் விஜயகாந்த்

ஏப்ரல் 27, காவிரியின் குறுக்கே அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல்

உலகின் தலை சிறந்த பாஸ்போர்ட்களில் 48-வது இடத்தில் இந்தியா

ஏப்ரல் 23, உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த ’கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அதில் 52 இலவச-விசா நாடுகள்,

ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை

ஏப்ரல் 22, தர்மபுரி அருகே ஆண், பெண் இன உறுப்புகளுடன் பிறந்த குழந்தை, தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி அருகே பென்னாகரம்பகுதியை சேர்ந்த தம்பதிக்கு, கடந்த ஒரு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை

ஏப்ரல் 21, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மேலடுக்கு

மே 9-ம் தேதி வெளியாகிறது பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

ஏப்ரல் 20, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு மே 9-ம் தேதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும்

வாலிபரை கடித்து குதறிய கரடி

ஏப்ரல் 17, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஷீலன். இவரது தம்பி ஜெகன். இவர்கள் தாணிமுத்துவிளையில் உள்ள முந்திரி தோப்புக்கு நேற்று சென்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

ஏப்ரல் 16, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் கொலை மிரட்டல் இ-மெயில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் isis583847@gmail.com

தமிழகத்தில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல் 15, தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக வாட்டி

தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியது

ஏப்ரல் 15, தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் இன்று தொடங்கியது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் வகையில் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில