ஆடி அமாவாசையையொட்டி அழகர்கோவில் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர்
தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் ஆழ்வார்களால் மங்காளசனம் பாடப்பெற்று புகழ் வாய்ந்த தொன்மையான திருக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும்