இந்தியா

கொச்சியில் பயணிகள் படகு மீது மீன்பிடி படகும் மோதியது

ஆகஸ்டு 27, கொச்சியில் நேற்று பயணிகள் படகும் மீன்பிடி படகும் மோதியதில் 6 பேர் இறந்தனர். கொச்சியில் இருந்து போர்ட் கொச்சிக்கு நேற்று பகல் ஒரு பயணிகள்

தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்

ஆகஸ்டு 26, ராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு  சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை

ஒகேனக்கலில் குளிக்க தடை

ஆகஸ்டு 25, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உபரிநீர் திறந்து

2014ஆம் ஆண்டு திருப்பதியில் 722 கிலோ தங்க நகைகள் காணிக்கை

ஆகஸ்டு 24, 2014ஆம் ஆண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 722 கிலோ தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும்

வங்கிகளுக்கு மாதம் 2 சனிக்கிழமைகள் விடுமுறை

ஆகஸ்டு 21, வரும் செப்டம்பர் மாதம் முதல் வங்கிகளுக்கு மாதந்தோறும் 2–வது மற்றும் 4–வது சனிக்கிழமைகள் முழு விடுமுறையாகவும் மற்ற சனிக்கிழமைகள் மாலை 5 மணி வரை

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை

ஆகஸ்டு 17, தமிழ் நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று இரவு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டம்

ஆகஸ்டு 14, இந்தியா முழுவதும் 69-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாத அமைப்புகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

ஆகஸ்டு 13, இந்தியா முழுவதும் 69-வது சுதந்திர தினவிழா வரும் சனிக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேகி நிறுவனம் மீது வழக்கு

ஆகஸ்டு 12, மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமான நச்சுப்பொருள் இருப்பதாக கூறி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அமைச்சகம் நெஸ்லே இந்தியா நிறுவனம் மீது

டெல்லியில் அப்துல் கலாமுக்கு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும்

ஆகஸ்டு 8, முன்னாள் ஜனாதிபதியாக அப்துல் கலாம் நினைவைப்போற்றும் வகையில் தலைநகரில் அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி கோரிக்கை வைத்தார்.