மலேசியா

காணாமல் போன மலேசிய கடற்படை கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காணாமல் போன மலேசிய கடற்படைக்கு சொந்தமான சி.பி204 ரக போர்க்கப்பல் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 7 அதிகாரிகள் நலமாக இருப்பதாகவும்

தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி : சிலாங்கூர் வெற்றி

மலேசிய இந்தியர் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த தான் ஸ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 04/10/2014 அன்று மாலை 03.00

அக்டோபர்  8-ஆம்  நாள் எரிபொருள்  விலை-உயர்வை  எதிர்க்கும்  ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர்  என அதன்  தலைவர்  சுஹாய்சான்  காயாட் தெரிவித்தார் . “பொதுமக்கள்  கிளர்ந்தெழுந்து  எரிபொருள்  விலை-உயர்வுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க 

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு மற்றும் உச்சமன்ற கூட்டம்

தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு மற்றும் உச்சமன்ற கூட்டம் 4-10-2014 அன்று தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைமையக அலுவலகத்தில் நடந்தேறியது. இதில் அனைத்து

பாதுகாப்பு துறை அமைச்சரின் தாய் இயற்கை எய்தினார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷ்முதினின் தாயாரும் மலேசியாவின் மூன்றாது பிரதம மந்திரி துன் ஹுச்சைன் ஓன் அவர்களின் மனைவியுமான துன் ஷுஹைலா முகமது நோவா

கொம்பாக் காவல்துறையிடம் கோரிக்கை மனு - அர்விந்த் கிருஷ்ணன்

  பத்து ஆராங்கில் உள்ள இந்து மயானத்தில் பிற மதத்தை சேர்ந்த அந்நிய நாட்டவர் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்து தொடர்பாக தகுந்த விசாரனை நடத்த வேண்டும் என

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 14-வது இடத்தில் உள்ளது மலேசியா

தென்கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பட்டியல் நிலவரம். மலேசிய:5தங்கம், 14 வெள்ளி, 13வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களுடன் மலேசியா 14-வது இடத்தில் உள்ளது.

கல்வியமைச்சம் வெளியிட்டிருந்த அறிவிப்பு இறுதி முடிவு அல்ல

எஸ்.பி.எம் மாதிரி தேர்வு முடிவுகளைத் தனியார் உயர்க்கல்விக்கூட நுழைவுக்குப் பயன்படுத்த தடை விதிப்பதாக அண்மையில் கல்வியமைச்சு வெளியிட்டிருந்த அறிவிப்பு இறுதி முடிவு அல்ல என இரண்டாவது கல்வியமைச்சர்

MH17: 5 சடலங்கள் தாயகம் கொண்டுவரப்பட்டன

அக்டோபர்3- MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் ஐந்து மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை தாயகம் கொண்டு வரப்பட்டன. நெதர்லாந்திலிருந்து MH19 விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட

தமிழ்நாட்டில் கலவரம் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்

அ.தி.முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. அங்குள்ள நிலவரங்களை வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. இன்றைய தேதி வரை