9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று துவங்கவுள்ளது
ஜனவரி 23, 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோ ஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு
ஜனவரி 23, 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியுடன் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் துவங்கவுள்ளது. இந்த மாநாட்டை டத்தோ ஸ்ரீ உத்தமா சா.சாமிவேலு
ஜனவரி 23, மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும்
ஜனவரி 23, ம.இ.காவின் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்கும்படி உள்துறை அமைச்சர் அஹ்மாட் சாயிட் ஹமிடி ரோஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஜி.குமார் அம்மானை
ஜனவரி 22, கோலாலம்பூர், நடிகர் விஜயின் ‘கத்தி’ மற்றும் சுந்தர் சியின் ‘அரண்மனை’ ஆகிய இரு படங்களையும் முற்றிலும் இலவசமாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. மேலும் இந்த இரண்டு
ஜனவரி 22, மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதை எதிர்த்து மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் இன்று
ஜனவரி 22, கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் குபாங் கெரியானில் உள்ள மலேசிய
ஜனவரி 22, ஜோர்ஜ்டவுன்-சக நண்பர்களால் மின்சாரக் கம்பியால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான். நேற்று இரவு 7.30மணி அளவில் வாகனம்
ஜனவரி 21, அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘ஜ’ திரைப்படத்திற்கு சென்னையில் திருநங்கைகள் அமைப்பினர், தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகளை அமைத்திருப்பது தொடர்பாக பலத்த கண்டனத்தைத் தெரிவித்து
ஜனவரி 21, தொப்புல் கொடி வெட்டப்படாத நிலையில் ஆண் சிசுவுன் உடல் ஒன்று பல்கலைகழக கழிவறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில்
ஜனவரி 21, 90 நாட்களுக்குள் கிளை, தொகுதி தேசியத் தேர்தலை நடத்தவில்லையென்றால் ம.இ.கா பதிவு ரத்து. ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்.