வெள்ளத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு
ஜனவரி 7, கூலாகரை: பல வர்த்தகர்களுக்கு இவ்வெள்ளம் உடல் ரீதியில் மட்டும் இன்றி மனதலவிளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. தங்கும் வீடு மற்றும் பணிபுரியும் இடம் உள்ளிட்ட
ஜனவரி 7, கூலாகரை: பல வர்த்தகர்களுக்கு இவ்வெள்ளம் உடல் ரீதியில் மட்டும் இன்றி மனதலவிளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. தங்கும் வீடு மற்றும் பணிபுரியும் இடம் உள்ளிட்ட
ஜனவரி 7, அரசாங்க ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தில் பாதியை ஊக்கத்தொகையாக வழங்க RM 7.4 மில்லியனை திரங்கானு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் 15-ஆம் தேதி முதல்
ஜனவரி 7, பகாங் மற்றும் கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. மாறாக, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 27,108-ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், பகாங்
ஜனவரி 6, சபை அதிகாரி செனட்டர் டத்தோ எஸ். விக்னேஸ்வரன், செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் டத்தோ டி. மோகன் ஆகியோர் இன்று கூட்டு செய்தியளார்களை
ஜனவரி 6, ம.இ.கா சிரம்பான் ஜெயா டலாம் கிளை ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் ராமலிங்கம் தலைமையில் இந்திய மாணவர்கள் 30 பேருக்கு புத்தகப்பை புத்தகங்கள், எழுதுகோல்
ஜனவரி 6, பகாங், பேராக் மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் வெள்ளத்தின் நிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,240-லிருந்து 31,800-ஆக குறைந்துள்ளது.
ஜனவரி 5, ம.இ.கா ரெம்பான் தொகுதி அத்தொகுதி மக்களிடமிருந்து திரட்டிய சமையல் உணவுப்பொருள்களை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தொகுதி தலைவர் டத்தோ
ஜனவரி 5, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட சென்றிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ‘E.coli’ எனப்படும் பக்டிரீயா கிருமிகள் தொற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால்
ஜனவரி 5, ம.இ.கா-வில் ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகா மறுதேர்தலுக்கு உத்தரவிட்டப் பிறகு நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பான உண்மை நிலவரங்களை நான் எடுத்துரைக்க
ஜனவரி 5, கடந்த சில வாரங்களாக நாட்டில் சில மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 5000 தன்னார்வலர்களைப் பிரதமத்துறை அனுப்பியிருப்பதாக நாட்டின் துணை பிரதமர்