மலேசியா

சிறார் மத மாற்ற சட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய:ஈப்போ உயர்நீதிமன்றம்.

  சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்களும் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு சர்ச்சையில், 2010 ஆம் ஆண்டில்,

காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றது மலேசியா

கிளாஸ்கோ காமன்வெல்த் மலேஷியா இன்று முதல் பதக்கம் வென்றது. மலேஷியா வீரரான ஜுல்ஹெமி எம்டி பிசால் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார். இன்று கிளைட் ஆடிட்டோரியத்தில் 56kg எடை தூக்கும் போட்டியில்

புக்கிட் டாரா தேசிய மாதிரி ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் மலேசிய கல்வி துணை அமைச்சருடன் கலந்துரையாடல்

  புக்கிட் டாரா தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளிக்கு மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு P. கமலநாதன் அவர்கள் மற்றும்  ம இ கா

MH17 விமான விபத்து: பிரதமர் இல்ல நோன்புப் பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு ரத்து

கோலாலம்பூர், 24 ஜூலை- ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளின் போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவில் நடைபெறும் திறந்த இல்ல விருந்துபசரிப்பு இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

கோலாலம்பூர், 24 ஜூலை- எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே

MH 17 விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆத்ம சாந்தி பூஜை

  MH 17 விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆத்ம சாந்தி பூஜை ஒன்றினை விலாயா பெர்செகுதுவான் ம இ கா புத்திரி அணியினர்

MH17 நீதி வேண்டி மனுகோரிக்கை- தேசிய முன்னனியின் இளைஞர் படை

  தேசிய முன்னனியின் இளைஞர் படையினர் MH17 மாஸ் விமானம் சுட்டுவீழ்த்தபட்ட சம்பவத்தை முன்னிட்டு ஏற்பட்ட இழப்பீடுக்கு நீதி வேண்டும் என கோரிக்கையை மனுவாக ஐநா பாதுகாப்பு

விமான விபத்தில் பலியான பயணிகள் உடல்கள்: நெதர்லாந்து சென்றது

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு பகுதியில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிளர்ச்சியாளர்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்

செத்து செத்து பிழைக்கும் மலேசிய தமிழ் நிகழ்சிகளின் தலை எழுத்துதான் என்ன?

[vsw id=”Dulw94Y3jGU” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”] ம இ கா தேசிய தகவல் பிரிவு தலைவர் திரு. L.சிவசுப்ரமணியம் மலேசிய தமிழ் நிகழ்சிகள் அடிக்கடி நிறுத்தப்படுவதை

கிளர்ச்சியாளர்கலுடன் பேச்சு வார்த்தை: பிரதமருக்கு அன்வார் ஆதரவு

கோலாலம்பூர், 23 ஜூலை- MH17 விமான விபத்து தொடர்பாக பலியானவர்கள் மீதான அக்கறையைக் கருத்தில் கொண்டு பிரிவினைவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்