மலேசியா

அரசுத்தரப்பு என்ன சொல்லப் போகிறது

நவம்பர் 1, அன்வார் தரப்பு தங்களது தற்காப்பு வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்ததை தொட்ர்ந்து, அந்த வாதத்திற்கு அரசாங்கத் தரப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது என்பதை

MH 370 மலேசியன் ஏர்லைன்ஸ், அரசு மீது 2 சிறுவர்கள் வழக்கு

அக்டோபர் 31, மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் 2 மகன்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி

நீதித்துறையை மக்கள் நம்பவில்லை

அக்டோபர் 31, மலேசியாவின் நீதித்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 48 விழுக்காட்டு மலேசியர்கள் கூறியுள்ளனர். மெர்டேகா சென்ட்டர் நடத்திய ஒர் கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

அம்னோ-ஜசெக மோதல்

அக்டோபர் 31, அன்வார் இப்ராஹிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் விஷயத்தில் அம்னோவும் டிஏபியும் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.

சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும்

அக்டோபர் 31, பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தின் மறுசீரமைப்பு பணியை நிறுத்தச் சொல்லி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி தேசிய புராதன அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள்

குளறுபடியான மரபணுவைத்தவிர அன்வாருக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை

அக்டோபர் 31, முரண்பாடுகள் நிறைந்த மரபணுவைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லாத நிலையில், அன்வாருக்கெதிரான குற்றச்சாட்டு சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ராம்கர்ப்பால் சிங் ஆணித்தரமாக

போலீசார் மீது முட்டை வீச்சு

அக்டோபர் 31, புத்ரா ஜெயா நீதிமன்றத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர் அமைதியாக கூடியிருந்த வேளையில், திடீர் என போலீசார் மீது பல முட்டைகள் வீசப்பட்டன.’

நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது எஸ்.பி.எம் தேர்வு

அக்டோபர் 31, இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்வாண்டு மொத்தம் 455,839 மாணவர்கள் தேர்வுக்கு

நான்காவது நாளாகத் தொடர்கிறது அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு

அக்டோபர் 31, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான இறுதி மேல்

குதப்புணர்ச்சிக்குப்பின் அன்வார் வீட்டில் சைபுல் இருந்தது ஏன்

அக்டோபர் 29, குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை அன்வார் மீது சுமத்தியதற்குப் பிறகு அன்வார் வீட்டில் சைபுல் இருப்பதை காட்டும் புகைப்படம் சைபுல் எப்படிப்பட்ட மனப் போக்குள்ளவர் என்பதை காட்டும் சான்றாகும்