மலேசியா

நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மிரட்டல்

பிப்ரவரி 19, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெல் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த

சம்பள பிரச்சனைகள் தீர்க்கப்படும் இன்னும் பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஒளிப்பரப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்

பிப்ரவரி 18, மலேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) கீழ் இயங்கும் பெர்னாமா தொலைக்காட்சியின் 160 ஊழியர்கள் சம்பள பிரச்சனையை எதிர்நோக்கி அதனால் பலர் வேலைக்கு சரியாக வரமுடியாமல்

14 வயது மாணவி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி

பிப்ரவரி 18, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயன்ற 14 வயது மாணவி ஒருவரைப் போலீசார் நேற்று மதியம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மீட்டனார். அந்த

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல்: PLUS நிறுவனம்

பிப்ரவரி 18, சீனப் பெருநாளை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் பெரும்பாலோர் சொந்த ஊர்களுக்கு செல்வதை தொடர்த்து இன்று காலை முதல் நாட்டின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்

பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன்

பிப்ரவரி 18, ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களான டத்தோ S.சோதிநாதன் மற்றும் டத்தோ பாலகிருஷ்ணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை ம.இ.கா

திரையரங்கில் இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்

பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை இரவு 2.30 மணிக்கு திரையரங்கில் படம் முடிந்த பிறகு 20 வயது ஆடவர் ஒருவரை ஒரு இளைஞர் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது.

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்படுகிறது

பிப்ரவரி 18, எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை மார்ச் 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் தங்கள்

ROS தலையீட்டுக்கு எதிராக டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் வழக்கு

பிப்ரவரி 17, நேற்று மஇகாவின் துணைத்தலைவர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் மாண்புமிகு தெங்கு அட்னான் ஆகியோர் பிரதமரை சந்தித்துள்ளனர். ம.இ.காவில் மறுதேர்தல் நடைபெறும்

குனோங் ரப்பாட் அருகே பட்டப்பகலில் காரை மடக்கி கொள்ளை

பிப்ரவரி 17, பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை வங்கியில் செலுத்துவதற்காகச் சென்ற குத்தகையாளரை நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று அவரது காரை மடக்கி அவரிடம் இருந்த 173,000

ம.இ.காவில் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்

பிப்ரவரி 16, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப்போவதாக சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 22 வருடங்களுக்குப்