தாமான் செலாயாங் பாருவில் ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்
டிசம்பர் 12, இங்கு தாமான் செலாயாங் பாருவில், 43 வயது ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தமது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.