தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடம் மற்றும் கணினி அறை திறப்பு விழா 26/03/2017 நடைபெற்றது
இன்று 26/03/2017 அன்று மாண்புமிகு சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மலேசிய கல்வி துணையமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்களும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமச்சர்