உகாதி வாழ்த்து : பன்மொழி பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இந்தியர்கள் விளங்குகின்றனர் – டாக்டர் சுப்ரா
மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் உகாதி …
தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடம் மற்றும் கணினி அறை திறப்பு விழா 26/03/2017 நடைபெற்றது
இன்று 26/03/2017 அன்று மாண்புமிகு சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மலேசிய கல்வி
சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது
சிலாங்கூர் ரத்னாஸ் சமூக பொது நல இயக்கம் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் …
14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம்
எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கம் க்ராண்ட் பசிபிக் ஹோட்டலில் 2017 …
மத்திய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை
மத்திய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இன்று 19/03/2017 அன்று செலாயாங் கொமுனிதி கல்லூரியில் சமூக ஊடக …



















