மலேசியா

அடிப்படைப் பொருட்கள் போதுமான கையிருப்பில் உள்ளன - அரசாங்கம் உத்தரவாதம்

கிள்ளான், 29/03/2025 : அடுத்த வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் நாட்டில் போதுமான அளவில் உள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. பொருட்கள்

மியன்மார் நிலநடுக்கம்; நட்மா வழி 50 உறுப்பினர்கள் நாளை பயணம்

கோலாலம்பூர், 29/03/2025 : மத்திய மியன்மார், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிர்வாக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக

4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஐவர் மரணம்

குளுவாங் , 28/03/2025 : நேற்றிரவு மணி 11.30-க்கு, குளுவாங், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 58.1-வது கிலோமீட்டரில், நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்தில், இரண்டு வயது குழந்தை

குவா மூசாங்கில் உள்ள சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோத்தா பாரு, 28/03/2025 : ஓரிரு நாட்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, சிலர் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கி இருப்பதால், குவா மூசாங் பகுதியில்

மாணவர் சீருடையில், ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விவாதப் பொருளாக மாற்ற அவசியமில்லை

ஷா ஆலம் , 28/03/2025 : கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர் சீருடையில், ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை விவாதப் பொருளாக

பெட்ரோலுக்கான உதவித் தொகை: 85 விழுக்காட்டினர் பாதிப்படையமாட்டார்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயல்முறையினால், 90 விழுக்காடு மலேசியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த

நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு தலைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

பாபார், 28/03/2025 : அரசியல் அல்லது மதங்களைப் பொருட்படுத்தாமல், இந்நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு தலைவரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், 3ஆர்

தி.பி.எஸ்-இல் பயணத்தை தொடங்கிய மக்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இருந்து 187 பொது பேருந்துகள் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு தங்களது

நோன்புப் பெருநாள்: கே.எல்.ஐ.ஏ-வில் அதிகரிக்கும் பயணிகள்

சிப்பாங் , 28/03/2025 : இன்னும் ஓரிரு நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் இரு முனையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை

பாதுகாப்பற்ற 158 விரைவுப் பேருந்துகளுக்கு ஜே.பி.ஜே தடை

சுங்கை பீசி , 28/03/2025 : சாலையில் பயணிப்பதற்கு பாதுகாப்பற்றதாகக் கண்டறியப்பட்ட 158 விரைவுப் பேருந்துகளுக்குச் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே தடை விதித்துள்ளது. மார்ச் 24