டத்தோ ஸ்ரீ S.சுப்ரமணியத்தின்ஆதரவாளர்கள் பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
ஜுன் 18, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தனது ஆதரவாளர்களை அழைத்து பிரம்பாண்ட கூட்டம் ஒன்றை வரும் ஞாயிற்றுகிழமை நடத்தவிருக்கிறார்.