மலேசியா

எம்.ஆர்.டி கான்கிரிட் சுவர் விபத்து:SOP எனப்படும் பணி செயல்முறை திட்டத்தைப் பூர்த்தி செய்யவில்லை

நேற்று முன் தினம் இரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி மேம்பாட்டுத் திட்ட கான்கிரிட் சுவர் ஒன்று இடிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் குத்தகையாளர்கள் SOP

MH17:இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்திலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் MH17 மலேசியப் பயணிகளில் சடலங்களில் இருவரது சடலம் புத்ராஜெயாவிலேயே அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MH17: 28 மலேசியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கடந்த ஜூலை 17-ஆம் தேதி நிகழ்ந்த MH17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில் 28 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில்,  15 பேர் பயணிகள், 13 பேர்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான்:காலிட் இப்ராகிம்

நேர்மைக்குக் கிடைத்த பரிசு இதுதான் என்றும், அதுதான் தமது இன்றைய நிலை என்று கூறியுள்ளார் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்.இன்று ஷா ஆலமில் பிகேஎன்எஸ்

பதவி விலகினர்: MRTகார்ப் தலைமைச் செயல் முறை அதிகாரி

நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்து மூவர் பலியானதையடுத்து, MRT Corp நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார்

MH17 விமான விபத்திது துக்க நாள்: வெள்ளிக்கிழமை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு.

எதிர்வரும் ஆகஸ்டு வெள்ளிக்கிழமை MH 17 விமான விபத்தில் பலியான மலேசியர்களின் சடலங்கள் கொண்டு வரப்படுவதைத் தொடர்ந்து அன்றைய தினம், நாடு முழுவதிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்

MH17 விமான விபத்தில்:இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

MH17 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நெதர்லாந்தில் நடைபெற்று வரும் DVI பரிசோதனை வழி இதுவரை 28 மலேசியர்களின் சடலங்கள் கிடைத்துள்ளதால் எதிர்வரும்

கிள்ளான்:பலத்த மழையால் சாலை நெரிசல்

கிள்ளான் பள்ளத்தாக்கில், குறிப்பாக, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் ஷா ஆலம், உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த திடீர் மழைக் காரணமாக அலுவலக நேரத்தில்

சரவாக்:போதையில் இருந்த ஒருவர் தனது மாமியாரை கற்பழித்துள்ளார்.

சரவாக், சிபுவில் போதையில் இருந்த ஆடவன் ஒருவன் தனது 69 வயது மாமியாரை கற்பழித்ததாக சின் சியு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்: தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்

அரசாங்கத்தை விமர்சிக்க முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் நடப்பு தலைமைத்துவத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ