மலேசியா

தமிழ்ப்பள்ளிக்காக கறுப்பு உடை அணிந்து துக்க தீபாவளி

அக்டோபர், 18 செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் அனைவரும் தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதால் இந்த வருட தீபாவளியை கறுப்பு உடையில் துக்க உண்ர்வுடன்

தேசநிந்தனை சட்டத்தை எதிர்த்து பேரணி

அக்டோபர், 18 மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் அமைதி, சுதந்திர பேரணி, நேற்று காலை 11மணி அள்வில் பாடங் மெர்போக் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கி நாடாளுமன்றத்தில் முடிந்தது. தேசநிந்தனை சட்டத்தில்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: மலேசியாவிற்கு இடம்

அக்டோபர், 18 நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இதில் பாதுகாப்பு கவுன்சில் 15

தமிழுக்கு ஏன் இந்த அவல் நிலை

அக்டோபர், 18 தங்கா நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து பெருமக்களிக்கு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்த்து பதாகை மாட்டப்பட்டுள்ளது. அப்பதாகையில் தமிழ் வார்த்கையிலுள்ள எழுத்து பிழைகளை கருத்தில் கொள்ளாமல்

மறுதேர்தல் கோரி ம.இ.கா மனு

அக்டோபர், 18 கடந்த ஆண்டு ம.இ.கா பொது தேர்தலில் அதிகமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதை முன்னிட்டு அத்தேர்தலில் திருப்தி அடையாதவர்கள் மறுதேர்தல் நடத்துமாறு பிரதமரிடம் மனு சமர்ப்பித்தனர். டத்தோ.டி.மோகன், டத்தோ

விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகில் சொகுசு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு

அக்டோபர், 17 பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்துக்கு அருகில் சொகுசு அடுக்கு மாடி கட்டிடம் கட்ட அரசாங்கம் அனுமதிக்க கூடாது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தா ஆசிரமத்தை புனித

பிகினி உடை அணிந்து குளித்த பெண்களை போலீஸ் தேடுகின்றது

அக்டோபர், 17  நேற்று பிற்பகல் 3 மணி அளவில் போர்ட் டிக்சன் கடர்கரையில் 4 பெண்கள் பிகினி உடை அணிந்து குளித்து கொண்டு இருந்தனர்.  இவர்களை நெகிரி

தன்னார்வ காவல் படை மீது உள்துறை அமைச்சர் புகார்

அக்டோபர், 17 பினாங்கு அரசால் ஏற்படுத்தப்பட்ட தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) போலீசின் பணிகளை தானே எடுத்துக்கொண்டு மக்களின் வாகனங்களைப் சோதனையிடும் வேலையை மேற்கொண்டதாக தமக்குப் புகார்கள் வந்தன. தன்னார்வ

அஸ்மின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

அக்டோபர், 17 பி.கே.என்.எஸ் தலைவராக இருந்த போது முறை கேடாக நடந்துகொண்டதாக சிலாங்கூர் முதல்வர் அஸ்மின் மீது சாட்டப்பட்ட முற்றச்சாட்டு குறித்து இன்னும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது

GST வரிக்கு பிரிம் தொகை போதாது பி.கே,ஆர் புள்ளிவிவரம்

அக்டோபர், 17 அடித்த ஆண்டு அதிகரிக்கப்படும் மலேசியா மக்கள் உதவி தொகை பொருள் சேவை வரியால் ஏற்படும் செலவுகளை சரிகட்ட போதாது என்கிறார் கிராண ஜெயா எம்.பி வொங்