மலேசியா

60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்

டிசம்பர் 5, சபாவில் கள்ளக்குடியேறிகளைத் துடைத்தொழிக்கும் அரச ஆணைய விசாரணைக்குழுவின் அதிரடி வேட்டை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் மூலம் 60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என

நாசா பயணத்திற்காக 10,553 மலேசியர்கள் பதிவு செய்துள்ளனர்

டிசம்பர் 5, பெட்டாலிங் ஜெயா, நாசா வெளியிட்ட தகவல்படி, இந்த ஓரியன் விண்கலம் மூலம் செவ்வாய் கிரக பயணத்திற்காக டிசம்பர் 4-ஆம் தேதி வரை 10,553 மலேசியர்கள்

சட்டவிரோதமான முறையில் குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

டிசம்பர் 4, கோத்தாகினபாலு, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் ‘பின்பக்கமாக’ குடியுரிமை பெற்றவர்களிடமிருந்து அந்த ஆவணங்கள் பறிக்கப்படுவதோடு அவ்வாறு மலேசிய குடியுரிமை பெற்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என

அறிக்கையை விசாரிக்க மக்களவையை கூட்ட வேண்டும்

டிசம்பர் 4, சபாவின் கள்ளக்குடியேறிகள் பிரச்னை குறித்து அரசு விசாரணை கமிஷனின் அறிக்கை மீது விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தை நடத்த வேண்டுமென பெனம்பாங் தொகுதியின்

’டத்தோ ஶ்ரீ’ பட்டத்தை இழந்த அன்வார்

டிசம்பர் 4, கடந்த 1992-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ‘டத்தோ ஶ்ரீ’ பட்டம் பறிக்கப்படுகிறது. அண்மையில் சிலாங்கூர்

கெலிங் சர்ச்சை: மக்களிடையே பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்து

டிசம்பர் 4, கடந்த சில தினங்களுக்கு முன் அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவு அம்னோ தலைவர் டத்தோ முகமது சைடி முகமது சாயிட் இந்தியர்களை “கெலிங்” என

சரவாக்கில் பெருந்தோட்ட பனிகளுக்காக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சரவாக் தோட்டங்களில் வேலை செய்ய கூடுதலாக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.இந்த வேளையை பூர்த்தி செய்ய மேலும்

டத்தோ நூர் ரஷீத் இப்ராஹிம் துணை  ஜெனரல் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

மத்திய போதைப் பொருள் தடுப்புப் துறையின் இயக்குனர் டத்தோ நூர் ரஷீத் இப்ராஹிம், புதிய துணை ஜெனரல் இன்ஸ்பெக்டராக (Deputy IGP) நியமிக்கப்பட்டுள்ளார். டான் ஸ்ரீ முகமது பக்ரீத்

கடும் மழை காரணமாக ஜாலான் குவாலா சிலிம் சாலை இடிந்து விழுந்து

டிசம்பர் 2, சிலிம் ரிவர் ஜாலான் குவாலா சிலிம் எனும் சாலை இடிந்து விழுந்ததில் கம்போங் குவாலா சிலிம் பகுதியில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சாலையைக்

மலேசிய வந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

டிசம்பர் 2, வங்காள தேச பிரதமரான ஷேக் ஹசினா, இன்று தொடங்கி வியாழக்கிமை வரை மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்