மலேசியா

மலேசியா

தமிழ்நாட்டில் கலவரம் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்

அ.தி.முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆங்காங்கே கலவரம் வெடித்துள்ளது. அங்குள்ள நிலவரங்களை வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. இன்றைய தேதி வரை

Read More
மலேசியா

கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி

மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம் ஏற்பாட்டில் கருணைக்கோர் கலை இரவு நிகழ்ச்சி வரும் 05/10/2014 அன்று மாலை 07.00PM-12.00PM வரை நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் 100-முதியோர்களுக்கும் தனித்து வாழும்

Read More
மலேசியாவிளையாட்டு

ஊக்கமருந்து பயன்படுத்திய மலேசிய வீராங்கனையின் பதக்கம் பறிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஊஷூ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை தாய் சியூ ஜூவன் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய

Read More
மலேசியா

ஹாங்காங்கில் இருக்கும் மலேசியா மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்களாட்சி ஆதரவு போரட்டங்களில் இருந்து மலேசியா மக்கள் விலகி இருக்க வேண்டும் மலேசியா அமைச்சகம் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறது.தங்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்துகொள்ள

Read More
மலேசியா

பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு இனி உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்

மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றபடும் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸானோல்

Read More
மலேசியா

அஸ்மின் அலிக்கு எதிராக நம்பிக்கை இல்லா திர்மானம் ஜசெக ஆதரிக்காது

சிலாங்கூரின் புதிய முதல்வர் பெசார் அஸ்மினுக்கு எதிராக சிலாங்கூர் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்னும் வதந்தியை மறுத்துள்ளார் ஜசெக பொது செயலாளர்.

Read More
மலேசியா

பாஸ் உறுப்பினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பு

பாஸ் கட்சியினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான பாஸ் கட்சி அங்கத்தினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பை அளித்தது. ஜனநாயக செயல்கட்சியின் நிதிதிரட்டும் நிகழ்ச்சி

Read More
மலேசியா

சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேசவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

சிலாங்கூர் முதல்வர் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக இன்று அவர் காவல் நிலையத்தில் வாக்குமூலம்

Read More