பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு இனி உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்

பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு இனி உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்

supreme_court

மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிரான வழக்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றபடும் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸானோல் ரஷிட் ஹுசெய்ன் கூறினார்.சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உயர்நீதிமன்றங்கள்தான் விசாரிக்கும்.

அஸ்மியின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிபதி வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.