மலேசியா

MALBATT வீரரின் சடலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது

டிசம்பர் 12, கடந்த சனிக்கிழமை லெபனானில் மரணமடைந்த MALBATT 850-2 வீரர் காப்பரல்தாஸ்மான் சே சோஹ்-வின் சடலம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கே.எல்.ஐ.ஏ

தாமான் செலாயாங் பாருவில் ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்

டிசம்பர் 12, இங்கு தாமான் செலாயாங் பாருவில், 43 வயது ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தமது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் சுல்தானின் 69வது பிறந்த நாள்

டிசம்பர் 11, பேட்டலிங் ஜெயா: மெண்ட்ரி பசார் அஸிம் அலி மற்றும் அவரின் குழுவிற்க்கு மக்கள் மற்றும் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு செல்ல கூடுதல் கடின

மலாயா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு இரு மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது

டிசம்பர் 11, மலாயா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ சபையின் முன்னாள் தலைவர், ஃபாஹ்மி சைனொலுக்கு அப்பல்கலைக்கழகம் இரு தவணை இடை நீக்கம் செய்யப்பட்டதுடன் RM 600 ரிங்கிட்

ம.இ.கா மறுதேர்தல் தேதி அடுத்தவாரம் வெளியிடப்படும்

டிசம்பர் 11, ம.இ.கா மூன்று உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான மறுதேர்தல் கட்சித் தலைவருடனான கூட்டத்திற்குப் பின் அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என

உயர்கல்விக்கான செயல்திட்டம்

டிசம்பர் 10, கோலாலம்பூர்: துணை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான தான் ஸ்ரீ மொய்தின் யாசின் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் போது இன்னும் ஆங்கிலத்தை கண்டு அஞ்சுகின்றனர். மாணவர்கள்

கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என்னாச்சு?  சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி

டிசம்பர் 10, கடந்த வெள்ளிகிழமை நடைப்பெற்ற நெகிரி செம்பிலான் மாநில இரண்டாம் தவணைக்கான மூன்றாவது சட்டமன்றக் கூட்டத்தில் மக்கள் கூட்டணியைச் சார்ந்த சிகாமட் சட்டமன்ற உறுபினர் அமினுடின், கோலப்பிலா

தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு மாறுபட்ட சிந்தனையை அமலாக்க வேண்டும்

டிசம்பர் 10, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் இருந்தால்தான் தமிழ்ப்பள்ளிகள் இருக்கமுடியும் தமைமை ஆசிரியர்கள் இருக்கமுடியும், ஆசிரியர்களும் இருக்கமுடியும். அதன் வழி நமது இனம், கலை, கலாச்சாரம், பாண்பாடு, பாரம்பரியம்,

ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7ஏ பெற்று சாதனை

டிசம்பர் 10, இவ்வாண்டு யுபிஎஸ்ஆர் தேர்வில் ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான தர்வின் பாரிதாசன் மற்றும் நோபட் சந்தியாகோ ஆகிய இருவரும் 7ஏ பெற்று கல்வி தேர்வில் சாதனை

MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் ஊர்வலமாக நெதர்லாந்து கொண்டு வரப்பட்டது

டிசம்பர் 10, கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் அனைத்தும் இன்று நெதர்லாந்து ஆகாயப்படை தளத்திற்கு வந்தடைந்தன. இவ்விமான சம்பவத்தின் சிதைந்த