மலேசியா

கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் என்னாச்சு?  சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி

டிசம்பர் 10, கடந்த வெள்ளிகிழமை நடைப்பெற்ற நெகிரி செம்பிலான் மாநில இரண்டாம் தவணைக்கான மூன்றாவது சட்டமன்றக் கூட்டத்தில் மக்கள் கூட்டணியைச் சார்ந்த சிகாமட் சட்டமன்ற உறுபினர் அமினுடின், கோலப்பிலா

தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு மாறுபட்ட சிந்தனையை அமலாக்க வேண்டும்

டிசம்பர் 10, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் இருந்தால்தான் தமிழ்ப்பள்ளிகள் இருக்கமுடியும் தமைமை ஆசிரியர்கள் இருக்கமுடியும், ஆசிரியர்களும் இருக்கமுடியும். அதன் வழி நமது இனம், கலை, கலாச்சாரம், பாண்பாடு, பாரம்பரியம்,

ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7ஏ பெற்று சாதனை

டிசம்பர் 10, இவ்வாண்டு யுபிஎஸ்ஆர் தேர்வில் ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான தர்வின் பாரிதாசன் மற்றும் நோபட் சந்தியாகோ ஆகிய இருவரும் 7ஏ பெற்று கல்வி தேர்வில் சாதனை

MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் ஊர்வலமாக நெதர்லாந்து கொண்டு வரப்பட்டது

டிசம்பர் 10, கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் அனைத்தும் இன்று நெதர்லாந்து ஆகாயப்படை தளத்திற்கு வந்தடைந்தன. இவ்விமான சம்பவத்தின் சிதைந்த

குளுவாங்கில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ

டிசம்பர் 10, குளுவாங்கில் இன்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று சிம்பாங் ரெங்காம் அருகே தீக்கிரையானது. இன்று காலை 6.41 மணிக்கு, தீயணைப்புப்

பெட்ரோல் நிலையங்கள் RON97 சேமிப்பு அதிகரிப்பு

டிசம்பர் 9, கோலாலம்பூர்: பெட்ரோல் வாடிக்கையாளர்களின் RON97 தட்டுப்பாடு குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு தேவையான RON97-ஐ நிரப்பி கொள்ள பிரச்சனை ஏதுமில்லை. டிசம்பர் 1-ஆம் தேதி ron97னின் விலை

விரைவில் குறைந்த விலை மருதுக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

டிசம்பர் 9, புத்ரஜெயா: மருந்து பொருட்களின் விலை உயர்வு பெரும்பாலான மலேசிய மக்களுக்கு சுமையாக இருப்பதால் அவற்றின் விலை குறைக்க நடவடிக்கை. மருந்துகளின் விலை இந்த ஆண்டு 50%

கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கட்டடப் பிரச்னையை தீர்த்துவையுங்கள்

டிசம்பர் 9, கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாநில

ஈப்போவில் ஆங்காங்கே வெள்ளம் 300-க்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்

டிசம்பர் 9- ஈப்போவில் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டிருப்பதால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதிகாலை 1.00 மணியளவில், கம்போங் ஶ்ரீ கெலெபாங் தம்பஹான்

பினாங்கு மாநிலத்தில் தொடர் கொலை

டிசம்பர் 9, பினாங்கு மாநிலத்தில் மியன்மார் நாட்டவர்கள் தொடர் கொலை செய்யப்பட்ட வீடு கண்டு பிடிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவடைவதற்குள் புக்கிட் மெர்தாஜாமில் மற்றொரு அந்நிய நாட்டவர்