மலேசியா

பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த" ஏம்ஸ்ட் நமது தேர்வு" முயற்சி மாபெரும் வெற்றி

பேராக், 02/03/2025 : 01 மார்ச் 2025 அன்று பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த “ஏம்ஸ்ட் நமது தேர்வு” மிகப்பெரிய திட்டம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றி

எம். சரவணனுக்கு 'சங்கரத்னா' விருது

கோலாலம்பூர், 02/03/2025 : 01/02/2025 அன்று இந்து சங்க ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு; செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை

கூச்சிங், 01/03/2025 : எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை குறித்து கலந்துரையாடுவதற்கான செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை. தங்களின் பரிந்துரை குறித்த விரிவான அதிகாரப்பூர்வ ஆவணத்தை

இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு பயிற்சி

கோலாலம்பூர், 01/03/2025 :  இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அது தொடர்பான பாதுகாப்பு பயிற்சியை நாடு

இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த பிரதமர் இணக்கம்

புத்ராஜெயா, 01/03/2025 :  அதிகாரப்பூர்வமான தளங்களிலிருந்து துல்லியமான, உண்மையான தகவல்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில், இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த

80 வீடுகளில் ஏற்பட்ட தீ; 669 குடியிருப்பாளர்கள் பாதிப்பு

கோத்தா கினபாலு, 01/03/2025 : கோத்தா கினபாலு, லிகாஸ், கம்போங் செம்பாகாவில், இன்று அதிகாலை 80 வீடுகளை உள்ளடக்கி ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 669

ஊழல் வழக்கு விசாரணை; இணைய செய்தித்தள நிருபரைக் கைது செய்தது எஸ்பிஆர்எம்

கோலாலம்பூர், 01/03/2025 : ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இணைய செய்தித்தள நிருபர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் நேற்றிரவு மணி 11 அளவில் சிலாங்கூர்,

இந்திய இளைஞர்களுக்கு கோல்ஃப் துறையில் நுழைய வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய பயிற்சியை MiSI வழங்குகிறது

குலாய், 01/03/2025 : மனிதவள அமைச்சகம் (KESUMA), மலேசிய இந்திய திறன் முன்முயற்சி (MiSI) மூலம், வேலை உத்தரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பங்கேற்பாளர்களின்

கடற்படை அதிகாரி கொலை வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தள்ளுபடி

புத்ராஜெயா, 28/02/2025 : கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படை அதிகாரி சுல்ஃபர்ஹான் ஒஸ்மான் சுல்கர்நயினுக்கு மரணம் விளைவித்த, மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகம், யூ.பி.என்.எம்-இன் முன்னாள்

தொழில்நுட்ப உலகில் நிலைத்திருக்க பெர்னாமா தொலைக்காட்சியில் ஏ.ஐ

கோலாலம்பூர், 28/02/2025 : இன்றைய தொழில்நுட்ப உலகில் பொருத்தமானதாகவும் போட்டித்தன்மையுடனும் நிலைத்திருப்பதை மேம்படுத்தும் நடவடிக்கையாக, பெர்னாமா தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ. கூறுகளைச் சேர்க்கத்