மலேசியா

மலேசியா

சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

அக்டோபர் 28, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை

Read More
மலேசியா

அன்வார் எதிரான வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு

அக்டோபர் 28, அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இன்று நடைபெறும் இறுதி மேல்முறையீடு வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read More
மலேசியா

அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணம் உயர்வு இல்லை

அக்டோபர் 27, அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணத்தை கூட்டாக உயர்த்தும் திட்டத்தை கைவிட பள்ளிக்கூட பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். மலேசிய ஏகபோக ஒழிப்பு ஆணையம்(எம்ஒய்சிசி) எச்சரிக்கை விடுத்ததை

Read More
மலேசியா

அன்வரை விடுவிக்க அரசியல்வாதிகள் முயற்சி: முகம்மட் சைபுல்

அக்டோபர் 27, நாளை அன்வார் மீதான குதப்புணர்ச்சிக்கு மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவேண்டும் என்று அன்வரின் மீது வழக்கு தொடர்ந்த

Read More
மலேசியா

அன்வாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் மாபெரும் தலைவரை இழக்கும்

அக்டோபர் 27, மலேசிய அரசியல் வானில் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய பக்காத்தான் கட்சிதலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் குதப்புணர்ச்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம்

Read More
மலேசியா

முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது

அக்டோபர் 27, அடுத்தாண்டு மேற்கொள்ளப்படும் பெட்ரோல் உதவித் தொகை பரிசீலனை திட்டத்தின் கீழ், 10000 ரிங்கிட்டுக்கும் அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு முழு பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படாது.

Read More
மலேசியா

என்னை சிறையில் தள்ளுவதே நோக்கம்: அன்வார்

குதப்புண்ர்ச்சி மேல் முறை யீட்டில் நான் விடுவிக்கப்பட்டால் என் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் சாத்தியம் உள்ளது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

Read More
மலேசியா

தேசிய முன்னணியை சீனர்கள் வெறுக்கின்றனர்

அக்டோபர் 27, தேசிய முன்னணிக்கு எதிராக காழ்ப்புணர்வை பரப்பும் ஒர் இயக்கத்தின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக சிலாங்கூர் அம்னோ துணை தலைவர் டத்தோ அப்தில் ஷக்கோர் இட்ருஸ் கூறியிருக்கிறார்.

Read More
மலேசியா

அன்வார் மலாயாப் பல்கலைக்கழகம் செல்வது உறுதி

அக்டோபர் 27, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் நிகழ்வில் கலந்துக்கொள்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகம்

Read More