மலேசியா

மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா; அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம்

புத்ராஜெயா, 08/04/2025 : மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட

பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆசியான் மேற்கொள்ளும்

கோலாலம்பூர், 08/04/2025 : உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருக்கும் நிலையில் ஆசியான் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இன்று தொடங்கியது 12-வது AFMGM கூட்டம்

கோலாலம்பூர், 07/04/2025 : 12-வது ஆசியான் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம், AFMGM, இன்று காலை தொடங்கியது. இவ்வார இறுதியில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 47% வரி; அரசாங்கம் மறுப்பு

கோலாலம்பூர், 07/04/2025 : நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, மலேசியா 47 விழுக்காடு வரி விதித்துள்ளதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை, அரசாங்கம் மறுத்திருக்கின்றது. விதிக்கப்படும் சராசரி வரி

109 நிலச் சொத்து மேம்பாட்டாளர்கள் கறுப்புப் பட்டியலில் இணைந்துள்ளனர்

கோலாலம்பூர், 07/04/2025 : நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய, 109 நிலச் சொத்து மேம்பாட்டாளர்களை, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. வீடு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்து பிரதமரை சந்திக்கும் ஙா

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சிறந்த உதவிகள் வழங்குவது குறித்து கலந்துரையாட, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர்

பாதிக்கப்பட்டவர்களுக்கு 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை ஜேபிஜே வெளியிட்டது

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 163 இலவச மாற்று வாகன ஆவணங்களை, சாலை போக்குவரத்து துறை,

புத்ரா ஹைட்ஸ்; எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பு மதம் சார்ந்த தரப்பினர்களை நாடுவீர்

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : எந்தவொரு முடிவையும் செய்வதற்கு முன்னர், பேரிடரின் சூழலைப் புரிந்துகொண்டு மதம் தொடர்பான அமலாக்கத் தரப்புடன் கலந்தாலோசிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்திற்கு மனிதர்களின் அலட்சிய போக்கு காரணமாக இருக்கலாம்

புத்ரா ஹைட்ஸ், 07/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம் குறித்து போலீஸ் மேற்கொண்டிருக்கும் விசாரணை தற்போது, குற்றவியல் கூறுகள் அல்லது மனிதர்களின் அலட்சியப் போக்கு எனும்

437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

ஷா ஆலம், 07/04/2025 : புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் சேதம் குறித்த ஆய்வுகளின் மூலம் 437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை