மலேசியா

தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி

ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார். பாயா

எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும்

ஜனவரி 13, கடந்த ஆண்டு இறுதியில் படிவம் 5 மாணவர்கள் எழுதிய எஸ்.பி.எம் தேர்வு முடிவு வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும். தற்போது நாடு

MH370 விமான பயணிகளின் வங்கிப் பணம் மாயம் வங்கி ஊழியர் கைது

ஜனவரி 13, மாயமான MH370 விமான பயணிகளின் வங்கிப் பணத்தை கையாண்டதன் வழி வங்கி ஊழியர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்விமானத்தில்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா இளைஞர் பிரிவு உதவுகிறது

மலேசியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு வரும்  ஞாயிற்றுக்கிழமை (11/01/2015) காலை 8 மணியளவில் தெமெர்லோ சென்று கோலாகிராயில் சுத்தம் செய்யும்

SICA மிக பிரம்மண்டமாக மேடை வடிவமைப்பு

ஜனவரி 9, தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள்,

ஆஸ்ட்ரோவின் பொங்கு தமிழ் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி சிலாங்கூரில் இன்று துவங்கியது

ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில்  ஜனவரி 09 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கு தமிழ் என்ற தமிழ் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி மலேசியாவில் 4

திரங்கானு கெமாமான் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மக்கள் அவதி

ஜனவரி 9, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் நாட்டில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து

சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய படகை தகர்த்தது இந்தோனேஸியா

ஜனவரி 9, சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய மீனவர் படகு சுமத்தரா போலீஸ் படையால் குண்டினால் தகர்க்கப்பட்டது. நேற்று நடந்த இச்சம்பவத்தில் PKFA 7738 படகு

குஜராத்தில் நடக்கும் பிரவசி நிகழ்ச்சியில் மலேசிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்

இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி பிரவசி பாரதிய திவாஸ் (PBD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல்

காய்கறிகள் விலை உயர்வுக்கு வெள்ளத்தை காரணம்காட்ட வேண்டாம்

ஜனவரி 8, புத்ரஜெயா: வியாபாரிகள் கீரை மற்றும் கடல் உணவுகளின் விலை உயர்விற்கு வெள்ளத்தை காரணாம் காட்ட வேண்டாம் என்று தாலுக் ஸ்ரீ ஸ்மைல் சபரி யாகொம் தெரிவித்தார்.