மலேசியா

OPS SKY; ஊழல் & கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை

புத்ராஜெயா, 06/02/2025 :   நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட Ops Sky மூலம் ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்காக, வியாழக்கிழமை மூன்று

இஸ்லாம் அல்லாதவர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டிகள் நாளை விவாதிக்கப்படும் -பிரதமர்

கோலாலம்பூர், 06/02/2025 : இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்களில், இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் குறித்து, நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இன்று

ஹெலிகாப்டர் விபத்து; தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது

பெந்தோங், 06/02/2025 : இன்று காலை, பெந்தோங்கின் 9-வது மைல் பழைய சாலை அருகே தரையிறங்கிய Bell 206 L4 ரக ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம்

ஈப்போ தைப்பூசம்: மதுபானம் அருந்துபவர்கள், தகாத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை

ஈப்போ, 06/01/2025 : நாட்டில் தைப்பூசத் திருநாளுக்கு மிகவும் பிரபலமான மூன்றாவது ஆலயமான பேராக்கில் உள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு சுமார் நான்கு

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில் களப் பணியாளர் ஒருவர் பலி

பகாங், 06/02/2025 : பெந்தோங்கில், இன்று காலை எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய, Bell 206 L4 ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில், களப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊழலுடன் தொடர்புடைய திட்டத்திற்கான ஆவணங்களை எஸ்.பி.ஆர்.எம் ஆய்வு செய்கிறது

புத்ராஜெயா, 06/02/2025 : ஊழலுடன் தொடர்புடைய 40 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் வழங்கிய விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை மலேசிய ஊழல்

அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்வதில் ஆதரவு தேவை

கோலாலம்பூர், 05/02/2025 : பண்டிகைக் காலத்தில் தேங்காய் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களுக்கு நிலையான விலையை உறுதி செய்யும் வகையில், உதவித் தொகை உட்பட பொருள் அனுப்பும்

அரசாங்க முகப்புகளில் கட்டம் கட்டமாக பணி சுழற்சி முறை அமல்படுத்தப்படும்

புத்ராஜெயா, 05/01/2025 : மக்களுக்கு வழங்கப்படும் சேவை சுமூகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசாங்க முகப்புகளில் பணி சுழற்சி முறையை, பொது சேவை துறை, JPA

சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன

கோத்தா பாரு, 05/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட அமலாக்கத்திலிருந்து, சுங்கை கோலோக்கைப் பயன்படுத்தி எல்லைக் கடந்த குற்றச் செயல்களும் நடவடிக்கைகளும் 90

268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டம்; கெடா சுல்தான் தலைமையேற்றார்

அலோர்ஸ்டார், 05/02/2025 : இன்று, இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 268-வது ஆட்சியாளர் மன்ற கூட்டத்திற்கு கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சலேசஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமையேற்றார்.