கடற்படை அதிகாரிகளை விடுவிக்க 5 மில்லியன் ரிங்கிட்: அபு சாயாஃப் கும்பல்
கடந்த ஜூலை 12-ஆம் தேதி, சபா புலாவ் மாபுலிலிருந்து கடத்தப்பட்ட மலேசிய கடற்படை அதிகாரி சாக்கியா அலெய்ப்-பை விடுவிக்க அபுசாயாஃப் தீவிரவாதிகள் 5 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம்
கடந்த ஜூலை 12-ஆம் தேதி, சபா புலாவ் மாபுலிலிருந்து கடத்தப்பட்ட மலேசிய கடற்படை அதிகாரி சாக்கியா அலெய்ப்-பை விடுவிக்க அபுசாயாஃப் தீவிரவாதிகள் 5 மில்லியன் ரிங்கிட் பிணைப்பணம்
நடிகர் ராபின் வில்லியம்ஸ் திங்களன்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறபடுகிறது. அவருக்கு வயது 63.அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. அவர்
சிலாங்கூர் சட்டமன்றத்தில் காலிட் பெரும்பான்மை ஆதரவு இல்லை என பிகேஆரும் டிஏபியும் கூறியுள்ளன. பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் காலிட் அதை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.
தம்புனானில் நேற்று மாலை திடீரென ஆலன்கட்டி மழைப் பெய்ததால் சுற்றுவட்டார மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மாலை 3.30 மணிக்கு திடீரென ஆலங்கட்டி மழை பெய்த போது பலர் அதிர்ச்சியடைந்தாலும்,
உக்ரைனில் MH17 விமான விபத்து தொடர்பான அனைத்துலக புலன்விசாரணையில் ஈடுபட்ட 34 அரச மலேசிய காவல்த்துறை அதிகாரிகளில் அனைவரும் கட்டம் கட்டமாக நாடு திரும்பி விட்ட நிலையில்,
காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 10-8-2014 அன்று காலை 9.00 மணிக்கு காஜாங் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சிலாங்கூர்
மெடா யூத் அச்சோசியேஷன் மற்றும் PMICNJ வும் இணைந்து ஜொகூரில் உள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியம் தண்டாயுதபானி கோவிலில் 09/08/2014 அன்று ஸ்கந்த ப்ரசோதயாத் என்ற பூஜையை மாணவர்களின்
கோலாலம்பூர், ஆகஸ்டு 11- கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளாகிய MH17 விமான பயணிகளில் இதுவரை 42 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக DVI
டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி ஆதரவாக இருக்கும் என துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார். “எந்தவொரு நிபந்தைனையுமின்றி” பதவி
இன்று காலை 9 மணிக்கு சிலாங்கூர் மாநில சுல்தானுடன் தனது பதவி குறித்து விவாதித்த பின்னர் தாம் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நிலைப்பதாகவும், தமது கடமைகளை