மலேசியா

மலேசியா

போலீஸ் அதிகாரியின் காதை கடித்து துண்டாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்

கோலாலம்பூர், 30/04/2025 : கடந்த வாரம் போலீஸ் அதிகாரி ஒருவரின் காதை கடித்து துண்டாக்கி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை, தனியார் கல்லூரியில் பயிலும் Nigeria ஆடவர்

Read More
மலேசியா

டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுப்பு காவல்

புத்ராஜெயா, 30/04/2025 : 36 கோடி ரிங்கிட் மதிப்புள்ள தவறான விவரங்கள் கொண்ட கோரிக்கைகளைச் சமர்பித்ததாக சந்தேகிக்கப்படும், டத்தோ ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட நால்வருக்கு,

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

புத்ரா ஹைட்ஸ்; எரிவாயு குழாயை அகற்றும் பணி இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்கும்

புத்ரா ஹைட்ஸ், 30/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட

Read More
மலேசியா

சூலு கும்பல் தொடர்பான உரிமைக்கோரல் விசாரணை ஜூலை 7-ஆம் தேதி நடைபெற திட்டம்

கோலாலம்பூர் , 30/04/2025 : சூலு கும்பல் தொடர்பான உரிமைக்கோரல் வழக்கு விசாரணை, இவ்வாண்டு ஜூலை 7-ஆம் தேதி பிரான்ஸ், பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Read More
சந்தைமலேசியா

கோழி முட்டைகளுக்கான உதவித் தொகையை நிறுத்த அரசாங்கம் முடிவு

கோலாலம்பூர், 30/04/2025 : இவ்வாண்டு ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி, கோழி முட்டைகளுக்கான உதவித் தொகையை முழுமையாக நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கோழி முட்டைகள் மீதான

Read More
மக்கள் குரல்மலேசியா

5A க்களுக்கு மேல் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் 

கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்பிஎம் தேர்வில் 5ஏ-களுக்கு மேல் மதிப்பெண் பெற்ற பூர்வக்குடி மாணவர்களுக்கு முழு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க மாராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின்

Read More
சந்தைமலேசியாவட்டாரச் செய்திகள்

இலக்கவியல் தொழில்நுட்பத்தில் வட மாநிலங்களுடனான ஒத்துழைப்பை இலக்கவியல் அமைச்சு மேலும் வலுப்படுத்தும். – கோபிந்த் சிங் உறுதி

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 29, 2025 – இலக்கவியல் அமைச்சு, பினாங்கு மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்ப மாற்றத்தை ஊக்குவிக்கும் என இலக்கவியல் அமைச்சர்

Read More
மலேசியாவட்டாரச் செய்திகள்

ஜோகூரில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல்

ஜோகூர் பாரு, 29/04/2025 : கடந்த வாரம் ஜோகூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 70 கிலோகிராம் எடைக்

Read More
மலேசியா

எஸ்எஸ்டி வழிகாட்டுதல் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளது

கோலாலம்பூர், 29/04/2025 : எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வழிகாட்டுதல்களின் விவரங்கள், இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளதாக நிதி துணை அமைச்சர்

Read More
உலகம்மலேசியா

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு வருகைப் புரிந்த மாலத்தீவு அதிபர்

கோலாலம்பூர், 29/04/2025 : மலேசியாவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் மாலத் தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்சு, இன்று கோலாலம்பூர், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு

Read More