மலேசியா

பத்துமலையில் களைக்கட்டியது தைப்பூச கொண்டாட்டம்

பிப்ரவரி 3, பத்துமலையில் நேற்று நடைபெற்று கொண்டிருந்த தைப்பூச கொண்டாட்டத்தில் பொது திடீரென டிரான்ஸ்ஃபோர்மர் வெடித்து மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில்

பத்துமலையில் பிரதமர்

பிப்ரவரி 3, பத்துமலையில் நடைபெற்று கொண்டிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு வருகைப்புரிந்தார்.

மஇகாவின் புதிய தேர்தலை வரவேற்கிறேன் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிதி

பிப்ரவரி 2, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியை தீர்க்க புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்கிறேன் என்று உள்துறை அமைச்சர் ஸ்ரீ டாக்டர் அகமட்

பத்துமலையில் டிரான்ஸ்ஃபோர்மர் வெடித்தது

பிப்ரவரி 2, பத்துமலையில் நடைபெற்று கொண்டிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் திடீரென டிரான்ஸ்ஃபோர்மர் வெடித்து மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. 125 ஆண்டுகால பத்துமலை தைப்பூச வரலாற்றில் இதுபோன்ற

பத்துமலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரத்தடை

பிப்ரவரி 2, பத்துமலையில் நடைபெற்று கொண்டிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. அனைத்து இடங்களும் இருளில் மூழ்கியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 ஆண்டுகால

பண அரசியலை பற்றி சோதிநாதன் பேசுவதா?: கிளானா ஜெயா துணைத்தலைவர் தியாகராஜன் அதிரடி

பிப்ரவரி 2, பண அரசியலை பற்றி பேசுவதற்கு டத்தோ சோதிநாதனுக்கு என்ன அருகதை இருக்கிறது. டெலிகாம்கேர் சேர், சுங்கை சிப்புட் வீட்டு நிலப்பிரச்சனை உட்பட பல பணவிவகாரம்

ம.இ.காவின் களங்கத்திற்கு மூலகாரணம் பாத்ரூம் பாலா: தமிழ்வாணன் சாடல்

பிப்ரவரி 2, கட்சியில் அரங்கேறியிருக்கும் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக திகழ்பவர் இந்த பாத்ரூம் பாலா தான். ம.இ.கா வின் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் தனது வெற்றிக்காக

இந்திய மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியம் எடுக்கத்தடை

பிப்ரவரி 2, துங்கு அம்புவான் நஜியா தேசியப் பள்ளியில் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் தேர்வுப் பாடமாக தமிழ் இலக்கியம் எடுக்க அப்பள்ளி

9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாடு  பிரதமர் திறந்து வைத்தார்

ஜனவரி 31, 9வது உலகத் தமிழாரய்ச்சி மாநாட்டின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.  பேராளர்கள் அனைவரும் 8 மணிக்கே மண்டபத்திற்குள் வர ஆரம்பித்துவிட்டனர்.