மலேசியாவில் 12 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது
ஏப்ரல் 28, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ்.
ஏப்ரல் 28, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ்.
ஏப்ரல் 27, கடந்த 4மாதகாலமாக எஸிபி எனப்படும் சரவாக் என்ர்ஜி பெர்ஹாட் பயனீட்டாளர்களிடம் மின்கட்டண பில் வழங்கவில்லை என்று சரவாக் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை விதிக்கப்படாமலிருக்கும் மின்கட்டணம்
ஏப்ரல் 24, நேற்று ரஷ்ய தேசிய மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலேசிய மாணவி ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏப்ரல் 21, இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரை 2010-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மலேசிய இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். தண்டனையை
ஏப்ரல் 20, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள், உட்கட்சி பூசல்கள் கடந்து இளைஞர் பகுதியினர் ஒற்றுமையோடு மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து பெர்மாத்தாங் பாவ் மற்றும்
ஏப்ரல் 20, ம.இ.காவை குட்டி சுவராக்கியது யார் எனும் தலைப்பில் விவாதிக்க தயாரா என்று முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவருக்கு சவால் விடுத்திருக்கும் ம.இ.கா தகவல் பிரிவுத்தலைவர்
ஏப்ரல் 17, இந்த ஆண்டு HFMD எனப்படும், கை, கால், வாய் புற்று நோய் அதிகமான ஏற்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்
ஏப்ரல் 15, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்
ஏப்ரல் 14, சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா இந்திய மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று விசாக்கி புத்தாண்டைக் கொண்டாடும் சீக்கிய,
ஏப்ரல் 13, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை நாட்டில் மொத்தம் 40,000 மோட்டார் சைக்கிளோட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர் என புக்கிட் அமான்