கே.ஃப்.சி உணவகத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது
ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி
ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி
ஜனவரி 19, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சரவாக்கில் கடந்த சில தினங்களாக கடுமையான தொடர் மழை
நாம் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
கம்போங் ரிபு , ரந்தாவில் உள்ள நாம் மிளகாய் தோட்டத்தில் இன்று அறுவடை விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி
ஜனவரி 18, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி
ஜனவரி 14, நேற்று இரவு மூன்று கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பினாங்கு குடிநுழைவு துறையால் நடத்தப்பட்ட இந்த அதிரடிச்
ஜனவரி 14, அம்பாங் இலகு இரயில் கட்டுமானப் பணியால் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி சில சாலைகள் மூடப்படவுள்ளன. சாலை நெரிச்சல் அதிகமாக உள்ள தலைநகரில் மக்களின்
ஜனவரி 14, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் மஇகா தலைமையகத்தில் கொண்டுவந்த ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறை எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் எடுத்து வேறு
ஜனவரி 14, நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ள பேரிடருக்கு உதவ சீனா முன் வந்துள்ளது. பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் சீன
ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி