ஐஜிபி: வெள்ளதிற்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்
டிசம்பர் 31, கிழக்கு கரை மாநிலகளில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளை திருத்தி அமைக்க ராணுவத்தை பயன்படுத்துமாறு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். சாலைப் போக்குவரத்து
டிசம்பர் 31, கிழக்கு கரை மாநிலகளில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளை திருத்தி அமைக்க ராணுவத்தை பயன்படுத்துமாறு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். சாலைப் போக்குவரத்து
டிசம்பர் 31, 162 பயணிகளுடன் சுராபாயாவிலிருந்து காலை 5.20 மணியளவில் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஆசியாவின் QZ8501 விமானம் தொடர்பிழந்து காணாமல் போனதைத் தொடர்ந்து தற்போது
டிசம்பர் 30, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ்
டிசம்பர் 30, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் 5,000 ஆயுதப்படையினர் ஈடுபட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கவும் அவர்களுக்கு உதவிப் பொருள்களை
டிசம்பர் 30, தொடர் கடும் மழையால் இங்குள்ள கம்போங் புக்கிட் தெமன்சு, கம்போங் சாவா லெபார் ஆகிய கிராமப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
டிசம்பர் 30, மீண்டும் பள்ளிக்குப்போகலாம் என்ற வருடாந்திர நிகழ்வை தொடர்ந்த, நெகிரி மாநில புத்ரா பிரிவின் ஏற்பாட்டுடன், ம.இ.கா கம்போங் கெரெதாப்பி ஒத்துழைப்புடன் ஜெராம் பாடாங் சட்டமன்ற
டிசம்பர் 30, கேமரன் மலை, திரிங்காப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் கர்ப்பிணி பெண் உட்பட அவரது ஒரு வயது குழந்தையும் பலியாகியுள்ளனர். இன்று காலை 5.29
டிசம்பர் 29, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 50 கோடி ரிங்கிட் அளவிற்கு நிதி
டிசம்பர் 29, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ்
டிசம்பர் 29, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பாரோய் சட்டமன்ற உறுப்பினர் கசாலி பாரோய் சட்டமன்றத் தொகுதியில் பதிவு பெறாத நிலையில்