ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா ஏற்பாட்டில் இரத்த தான முகாம்
கடந்த 07/09/2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏயான்(AEON) செராஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா
கடந்த 07/09/2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏயான்(AEON) செராஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா
பாஸ் அதன் கூட்டனிக்கட்சிகளை சுல்தான் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. அரண்மனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது.அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று
ஆறு மாதம் ஆகின்றது MH370 விமானம் காணாமல்போய் அதில் பயணித்த 239 பேர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதைத் தேடிக்
பிரிட்டிஷ், அமெரிக்க புகையிலை மலேசியா எனப்படும் ( பிஏடி மலேசியா) நிறுவனம் அனைத்து சிகரெட் பிராண்ட்கள் விலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. ஒரு சிகரெட் பக்கிட்டின் விலை
ஒருவர் முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு ஒன்று மட்டுமே ஒரே தகுதியாகும் என்கிறார் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி.அவர் மலாய்க்காரராக, முஸ்லிமா ஆணா, பெண்ணா, கல்வித்
முதல்வர் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை பரிந்துரைக்கும்படி சிலாங்கூர் சுல்தான் கூறினார்.டிஏபி மற்றும் பிகேஆ இதை அவமதிப்பு செய்து வருகின்றன என சிலாங்கூர் அரண்மனை கூறியுள்ளது. பாஸ்
” Fit Malaysia” துவக்க விழா இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி ஜமாலுடின் அவர்களால் கோலாம்பூர் மெர்டேகா சதுக்கதில் 7-9-2014 அதிகார பூர்வமாக
முதல்வர் நியமனம் சுல்தானின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் அவர் அரண்மனையில் சமர்ப்பிக்கப்படத சட்டமன்ற உறுப்பினரைக்கூட முதல்வராக சுல்தான் தெர்வு செய்யலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பெற்றவரா என்பதை
மஇகா தேசிய மகளிர் பகுதி ”நாம்” பேரியக்கத்துடன் இணைந்து மகளிர்கான திறமை மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. 07/09/2014 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ”நாம்”
பீடோர் டோல் கேட் அருகே நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது இன்னமும்