மலேசியா

மலேசிய தேசிய தினத்தை தாஜ் ஹோட்டலில் மலேசிய அதிகாரிகள் கொண்டாடினர்.

டில்லியில், இன்று 9/9/2014 தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற மலேசிய உயர்ஆணையத்தினர் மலேசிய தேசிய தினத்தை கொண்டாடினர். இந்த விழாவில் மலேசிய நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்

நாம் விவசாய திட்டத்தை மேம்படுத்த இந்தியாவில் இருந்து விதைகளை வாங்க திட்டம்

நாம் பேரியக்கத்தின் விவசாய திட்டதின் தொடர் நடவடிக்கையாக டத்தோ M.சரவணன் இளைஞர் மற்றும் விளையட்டு துறை துணை அமைச்சர் மற்றும் நாம் பேரியக்க அறவாரியத்தின் தலைவர் 8-9-2014

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மாணவர்களின் அறிவு திறனை அறிய உதவும்: டான் ஶ்ரீ முகிதின் யாசின்

இன்று நாடளாவிய நிலையில் தொடங்கிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தொடங்கியது.மாணவர்கள் தேர்வு எழுதுவதை நேரிடையாகப் பார்வையிட்ட துணைப்பிரதமர், செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆரம்பப்பள்ளி மாணவர்களின்

இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படுகிறது MH17 விசாரணை அறிக்கை

MH17 விமானப் பேரிடர் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படும். நெதர்லாந்து விசாரணைக் குழுவினர் இன்று மாலை 4 மணிக்கு www.safetyboard.nl (OVV) அகப்பக்கத்தில்

குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த தம்பதிகள்

ஒரு தம்பதி தங்கள் குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த சம்பவம் மிரியில் நிகழ்ந்துள்ளது.சில சடங்குகளைச் செய்து குழந்தையை எப்படியும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில்

இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

இன்று நாடு தழுவிய அளவில் மொத்தம் 473, 175 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர். இவர்களில் 463,937 மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளி

இன்று மேலும் இரு சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.28 மணிக்கு, MH19 விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது. நான்காவது கட்டமாக, இன்று

2வது உலகத் திருமுறை பெருவிழா வழிகாட்டு குழு விவரம்

2வது உலகத் திருமுறை பெருவிழா 2014 லண்டனில் 19, 20 மற்றும் 21 செப்டம்பர் 2014 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மலேசிய இந்து சங்கம் திருமுறையை

பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் உதவி

கடந்த 06/09/2014 அன்று பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் தனித்து வாழும் தாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். இந்த உதவியை  பண்டார்

ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

கடந்த 07/09/2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏயான்(AEON) செராஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா