மலேசியா

நெகிறி மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம்

நவம்பர் 5, நெகிறி மாநிலத்திலுள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து துணை தலைமையாசிரியர்களில் சிலர் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்தது.

கிறிஸ்த்துவர்கள் நிம்மதியாக தேவாலயம் கட்ட வழிவிடுங்கள்

பல முஸ்லீம் அமைப்புகள் சன்வே நகரில் கட்டப்படும் 3அடுக்கு தேவாலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் எதிர்ப்புக்கு அத்தரப்பு கூறும் காரணம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அததரப்பு

தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கொடுத்துவிட்டேன்:சாமிவேலு

நவம்பர் 5, இங்கு தாமான் தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்தாண்டு 13-வது பொதுத்தேர்தலின் போது தொடங்கி வைத்தீர்கள். ஆனால் இதுநாள்வரையில் அதன்

இடைநீக்கத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தர வேண்டும்

நவம்பர் 5, அவைக்கூட்டங்களிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படும்போது, அவர்களுக்கான சம்பளகும், மற்ற ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிலைநிறுத்தியது.

விவேகானந்த ஆசிரமம் பற்றிய அமைச்சரின் பதில் அதிர்ச்சி தருகிறது

நவம்பர் 5, தனியார் துறையின் கட்டுமான திட்டங்களில் அரசாங்கம் தலையிய இயலாது. ஆனால் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு அது ஆலோசனை வழங்கலாம்

BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி முழு PTPTN கடனுதவி

நவம்பர் 5, BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி முழு PTPTN கடனுதவி வழங்கப்படும். இந்த புதிய விதிமுறை கடந்த சனிக்கிழமை

MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது

நவம்பர் 5, MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது. விமானம் அதிகாரப்பூர்வமாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டப் பின் கடந்த மார்ச் 8-ஆம்

தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளி உபசரிப்பு

நவம்பர் 4, தேசிய மின்சார வாரிய தீபாவளி விருந்தில் மாற்று திறனாளிகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார் ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் மாற்றுத் திறனாளிகளுடன் பழனிவேல்

நீதிமன்ற வளாகத்தின் தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற அன்வார் ஆதரவாளர்கள்

நவம்பர் 4, இன்று மதியம் 1.35 மணியளவில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைக்க முயன்ற போது

பொது போக்குவரத்து கட்டணம் உயரும்

நவம்பர் 4, நாடி முழுமையும் பொது போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கும் படி, போக்குவரத்து அமைச்சகத்தை தரை போக்குவரத்து ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது. தரை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சையட்