ஜொகூர் பாரு: மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு இறுப்பதாக மக்கள் பீதி
ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி
ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி
ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார். பாயா
ஜனவரி 13, கடந்த ஆண்டு இறுதியில் படிவம் 5 மாணவர்கள் எழுதிய எஸ்.பி.எம் தேர்வு முடிவு வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும். தற்போது நாடு
ஜனவரி 13, மாயமான MH370 விமான பயணிகளின் வங்கிப் பணத்தை கையாண்டதன் வழி வங்கி ஊழியர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்விமானத்தில்
மலேசியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ம.இ.கா இளைஞர் பிரிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (11/01/2015) காலை 8 மணியளவில் தெமெர்லோ சென்று கோலாகிராயில் சுத்தம் செய்யும்
ஜனவரி 9, தென் இந்திய சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தமிழ் தெலுங்கு, மலையாளம், கண்ணடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள்,
ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில் ஜனவரி 09 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கு தமிழ் என்ற தமிழ் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி மலேசியாவில் 4
ஜனவரி 9, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் நாட்டில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து
ஜனவரி 9, சட்ட விரோதமாக மீன் பிடித்ததால் மலேசிய மீனவர் படகு சுமத்தரா போலீஸ் படையால் குண்டினால் தகர்க்கப்பட்டது. நேற்று நடந்த இச்சம்பவத்தில் PKFA 7738 படகு
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வாழ் இந்திய சமூகத்தின் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சி பிரவசி பாரதிய திவாஸ் (PBD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல்