மலேசியா

மலேஷியா கலை உலகம் மற்றும் நடனம் உலகம் என் திறமை நிகழ்ச்சி

ஜூலை 31, மலேஷியா கலை உலகம் மற்றும் நடனம் உலகம் ”mytalent” நிகழ்ச்சியை நேற்று தான் ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கத்தில் வெற்றிகரமாக செய்து காட்டியது. இதில் 30

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்திற்குரியது என உறுதி

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்திற்குரியது என உறுதி செய்யப்பட்டது. இந்திய பெருங்கடல் தீவின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள் மாயமான மலேசிய விமானத்திற்குரியதே என

மலேசிய இந்திய ஆண் மாதிரி தேடல் 2015

ஜூலை 31, அரையிறுதியில் இரவு அழைப்பு 1-8-2015 மாலை 6மணிக்கு ஸ்காட் தோட்டத்தில் நடைபெறும். நுழைவு கட்டணம் இலவசம். விவரங்களுக்கு சங்கீதா: 014 6319281 011 16526014

ராகாவில் சாதனையாளர்

ஜூலை 31, ராகாவில் சாதனையாளர், THR ராகாவில் சாதனையாளர்கள் விருதுகள் விழா 8/8/2015 சனிக்கிழமை பகல் 12.30 முதல் 3.30 மணி வரை கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

நாளை முதல் சிகரெட்டுகளின் விலை 9 ரிங்கிட்டாக உயர்வு

ஜூலை 31, சிகரெட்டுகளின் விலை நாளை முதல் 9 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். புகையிலை விலைக்கட்டுப்பாடு மீதான

ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் ஆய்வு

ஜூலை 30, கடந்த ஆண்டு காணாமல் போன MH370 விமானத்தின் பாகங்கள் ரியூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியனது. இது MH370 விமானத்தின் பாகங்கள் தானா என்பதைக்

நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்த ஜி. பழனிவேல் நீக்கம்

ஜூலை 29, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம் மூலம் ம.இ.காவில் நீண்ட காலத்திற்குப் பிறகு அமைச்சரவையில் இருந்த இயற்கை வளம்

நஜிப் துன் ரசாக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம்

ஜூலை 28, பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு வாணிக மற்றும் கூட்டுறவு அமைச்சராக டத்தோ ஹாம்சா சாய்னுடின்னும் இயற்கை மற்றும்

SPM தேர்வு புதிய விதிமுறைகள்

ஜூலை 28, SBM தேர்வு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பயிற்சித் திட்டமான PISMP-க்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளன. ஐந்து ஏக்களுக்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கே  முன்னுரிமை

ஒய்எஸ்எஸ் பழனியிடம் இருந்து பறிக்கப்படுகிறது

ஜூலை 27, ம.இ.காவின் தேசியத்தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேலை தலைவராகக் கொண்டு செயல்படும் ஒய்எஸ்எஸ் என்ற சமூக வியூக அறிவாரியத்தின் தமைமைத்துவத்தை அவிரிடமிருந்து பறிப்பதற்கு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக