மலேசியா

யு.பி.எஸ்.ஆர் தேர்வு முறையில் மாற்றம்

செப்டம்பர் 29, யு.பி.எஸ்.ஆர் ஆங்கில தேர்வு தாள் அடுத்த ஆண்டு முதல் இரு பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளும் இரு பிரிவாகவே வெளியிடப்படும். இந்த ஆங்கில

மெக்கா மசூதி விபத்து உயிரிழந்தவர்களில் பலர் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள்

செப்டம்பர் 25, மெக்கா மசூதி ஹஜ் பயணிகள் 717 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. சாத்தான் மீது

லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தல் கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றி

செப்டம்பர் 23, முடிந்த லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தலில் டத்தோ நாராயணன் தலைமையிலான கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளனார்.

அந்நிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் பிரதமர்

செப்டம்பர் 22, தேசிய கல்வியியல் விருதளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அந்நிய நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 100 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக

காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக சரவாக் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன

செப்டம்பர் 18, புகை மூட்டம் மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு கரணமாக நேற்று சரவாக் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. காலை 8.30 மணி அளவில் பெற்றோர்கள் தங்கள்

பேங்காக்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது

செப்டம்பர் 14, பேங்காக்கில் கடந்த மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தெடர்பாக இதுவரை மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் பாகிஸ்தானி என்றும்

சவூதிஅரேபியா மசூதி விபத்து 6 மலேசியர்கள் காயம்

செப்டம்பர் 12, சவூதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்தது. இதில் 107

ம.இ.கா தொகுதி வேட்பாளர் நியமனம் இன்று நடைபெறுகிறது

மலேசிய இந்தியர் காங்கிரஸ் ம.இ.கா தொகுதி மகளிர், இளைஞர், புத்ரா & புத்திரி பிரிவு வேட்பாளர் நியமனம். இன்று  11-09-2015 காலை 10மணி முதல் பகல் 12மணி

இன்று முதல் 7 டோல் சவாடிகள் மின்னியல் முறைப்படி இயங்கும்

செப்டம்பர் 9, நாடு முழுவதும் உள்ள முக்கிய 3 நெடுஞ்சாலைகளில் இன்று முதல் 7 டோல் சவாடிகளிலும் கட்டணம் மின்னியல் முறைப்படி செயல்பட இருக்கிறது. நாட்டில் வாகன

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று துவங்கியது

செப்டம்பர் 8, 6ஆம் வகுப்புக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு இன்று நாடு முழுவதும் தெடங்கியது. இதில் சுமார் 455,929 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 446,511பேரும்